கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது .இந்த மழையால் கோவையில் சூடு தணிந்து குளிர்ந்த சிதோஷ்ணநிலை நிலவுகிறது .மேலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய வன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் ...
கோவை : நீலகிரி மாவட்டம் தெங்குமாறடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிவக்குமார் ( வயது 40 ) இவர் நேற்று கோவை காந்திபுரம் வந்திருந்தார். காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு தனியார் டவுன் பஸ் பின்னோக்கி வந்தது. இதனால் ஒட முடியாமல் அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சுக்கும், பின்னோக்கி ...
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நடந்த 28 கொள்ளை சம்பவங்களில் 185 சவரன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மற்றும் 398 மொபைல் ஃபோன்களை போலீசார் அவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி போலீஸ் கமிஷனர் ...
வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி ...
ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உதம்பூர், ஏப்ரல் 26-ம் தேதி ஜம்மு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. உதம்பூரில் 68.27 சதவீத வாக்குகளும் ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த ...
கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.167 கோடி ஆகும். டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் ...
புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 267 பேர் உயிர் இழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளர். மேலும் 2 ...
சென்னை: கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் இதுவரை தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு: கா்ப்பிணிகள் நலனுக்காக, மத்திய அரசு 2017 முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம், தமிழகத்தில் 1987 முதல் ...
கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் விஜய சுஷ்மிதா ( வயது 23 )பிகாம் பட்டதாரி.நேற்று முன்தினம் இரவில் இவருடைய வீட்டில் எல்லோரும் படுத்து தூங்கிய பிறகு விஜய சுஷ்மிதா திடீரென்று எழுந்து எங்கே சென்று விட்டார். தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வகுமாரி குனியமுத்தூர் ...
கோவை செட்டி வீதி அசோக் நகர், சாவித்திரி நகர் சேர்ந்தவர் பாலசிங்கம் (வயது 46) பெரிய கடை வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் . இவர் ராம்குமார் (வயது 26) என்பவரிடம் 802 கிராம் தங்கத்தை கொடுத்து நகை செய்யுமாறு கூறினார். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டு ராம்குமார் ...