இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ம் ஆண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த ...
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த ...
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் ...
சென்னை: உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா ...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் ...
கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் ஜெயபிரகாஷ் வயது 45 ) இவரது ஒட்டல் உரிமையாளர் மனைவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது, இதனால் ஜெயபிரகாஷ் அவரை அழைத்துக் கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கி அவரது வீட்டில் வேலை ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு -சரவணம்பட்டி ரோட்டில் அருள்மிகு. பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்கச் செயின், மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இது ...
கோவை அருகே உள்ள இருகூர் ,மகாகவி நகரை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி சரண்யா ( வயது 36) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் “கிராப்ட் “ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த ராஜேஷ் பிரிதிவி என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்களை ...
கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை நேற்று இரவில் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினியர் முகேஷ் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...













