கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று வெள்ளலூர் புற்றுகண் பாலம்பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை விற்பனை செய்து வந்த வெள்ளலூர் ரமேஷ் ...

சூலூர் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் சூலூர் எஸ். ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர் கூட்டத்தில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான ...

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள அன்னதான மண்டபத்தில் உறையூர் பாண்டமங்கலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்கள் குழு இணைந்து நடத்திய அன்னதான விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த சுமார் 2000 பக்தர்கள் கலந்து கொண்டனர். உறையூர் வெக்காளியம்மன் கோயிலின் 50ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி விழாவை முன்னிட்டு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள 10 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை சுமார் 4.20.மணியளவில் 20 தொழிலாளர்கள் தேயிலை இலை பறித்து கொண்டிருந்த போது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியே வந்த இரண்டு காட்டுயானைகள் தொழிலாளர்கள் அருகே வந்து பிளிறி ...

கோவை , வடவள்ளி மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் பிரனேஷ் ( வயது 38) ஸ்பின்னிங் எந்திரம் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் வடவள்ளி சிறுவாணி ரோட்டை சேர்ந்த துரைராஜ் மனைவி லட்சுமி ( வயது 44) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் தனது மகன் திருமணத்திற்காக ஒரு மாத ...

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் என்ஐடி தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பில் பல மாநிலங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை கல்லுாரி மாணவியர் விடுதியில் வைபை சேவை குறைபாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய, என்.ஐ.டி.,யின் தற்காலிக ஊழியரான ராமநாதபுரம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாதூர் பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 33 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா ( வயது 30) இவர்களுக்கு தனுஸ்ரீ ( வயது 9 ) என்ற மகளும்,அகிலன் ( வயது 6) என்ற மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சுகன்யாவின் ...

பாதாம், முந்திரி மாலைநாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழா நடக்கவுள்ளது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார மாலை செலுத்துவதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள மாலை கட்டுவோரை அணுகியுள்ளனர். அவர்கள் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ...

திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது தி.மு.க.அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மை என்று சாடியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ...