கோவை சுக்கிரார்பேட்டை, ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை ...

கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 56) இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19 -5 -2023 அன்று அதே பகுதியில் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் எதிரியின் கடையில் தேய்ப்பதற்கு ...

தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது வியாழக்கிழமை காலை வரை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்து பூமியைக் குளிரச் செய்தது. மழையானது கடந்த சில நாள்களாக அனலில் தவித்த மாவட்ட மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ...

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் அமைக்கப்பட்ட 6 முன்னோடி வானொலி நிலையங்களில் ஒன்றாக உள்ளது திருச்சி அகில இந்திய வானொலி நிலையம். சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 1939ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது இந்த வானொலி நிலையம். திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ...

யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி ...

சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், அந்நாட்டின் துணைப் பிரேதமாராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த லாரன்ஸ் வோங்க் நேற்று இரவு முறைப்படி பிரதமர் பதவியை ...

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள இறுதிகட்ட தேர்தலில் வாரணாசியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார். இதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தாக்கல் ...

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் (சிஏஏ) விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை முதல்முறையாக மத்திய அரசு நேற்று வழங்கியது. மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், ...

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசு முதலீட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, அதேவேளையில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை – கிழவன் புதூர் ரோட்டில் ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேட்டைக்காரன் புதூர் சிவசங்கர் (வயது 28 ) மணிகண்டன் ( ...