கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாகாத்தம்மன் நகர் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி அலமேலு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்த சமயம் பார்த்து யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தான் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதோடு மட்டுமில்லாமல் ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதில், 7,614 சாதாரண மற்றும் மகளிர் கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள், சொகுசு பஸ்கள், விரைவு பஸ்கள் என 2,456 பஸ்களும் புறநகர், விரைவு என 8,628 பஸ்களும், மலைப் ...
மக்களே… கோடை வெயில் முடிந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமிருக்கும் என்று பயந்த மக்களுக்கு இந்த மழை இதத்தைக் கொடுத்தாலும், இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக ...
கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் ...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்று ...
புதுடெல்லி: சிலரின் பலவீனம், தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி தற்காலிகமாக கைநழுவியிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி உள்ளார். 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியா வசமானது. சுமார் 30 ...
கோவை சத்தி ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 42) இவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேத்தாஜி நகரை சேர்ந்தவர் பொன்னையா, இவரது மகன் பால கார்த்திக் ( வயது 22 ) குனியமுத்தூர் இல் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவர் தனது காரில் நவ இந்தியா சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் கார் மீது பைக்கை ...
கோவை மே 17 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது மொய்தீன். இவரது மகன் முகம்மது சம்சுதீன் (வயது 20) கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மின் வயர் குழாயில் பட்டு மின்சாரம் தாக்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் ...