திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகளை 142 மாணவிகளுக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் உடன் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா,மண்டலம்_2 கோட்டத் தலைவர் ...

கோவை ஆர். எஸ். புரம், லாலி ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 64) ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனலட்சுமி மனவருத்தத்துடன் இருந்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார் . ...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப் பெற்ற 24 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார் அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வனத்துறை அமைச்சர் பொன்முடி ...

திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். ...

திருப்பூர் மாவட்டம் வாரணாசிபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61) இவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் டாடாபாத், இருகூர் மற்றும் மேலும் சில பகுதிகளில் “கோகுலம் கார்டன்ஸ்” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிலங்களை வாங்க முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பல்வேறு மாதாந்திர தவணை ...

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா பாண்டி. இவரது மகன் லலித் பாண்டி ( வயது 16 ) இவர் நேற்று சேலம் – பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலித்பாண்டி ...

கோவை சுண்டப்பாளையம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42) அங்கு சலூன் நடத்தி வந்தார் . இவர் கடந்த சில நாட்களாக பண பிரச்சனை காரணமாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் நேற்று சலூனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சரண்யா ...

கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது ...

கோவை டாடாபாத் சிவானந்தா காலனி 3 – வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஸ்ரீ அய்யப்பன் (வயது 23 பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஐ. பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி பெங்களூருக்கு தனது சக மாணவர்களுடன்கல்வி சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ...

கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ...