லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 5.35 மணிக்கு மிண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் லண்டனில் இருந்து தற்போது வரை புறப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை ...
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,962 பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ...
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ...
தமிழ் சினிமாவில் மட்டும் பாலியல் புகார் குறித்து அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் ...
பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணமாக கிளம்பி உள்ளதாகவும் அங்கு அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று கிளம்பி சென்றார். முதலாவதாக அவர் புருனே நாட்டிற்கு செல்லும் நிலையில் இந்தியா புருனே இடையே ...
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான வழக்குகள் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதற்கிடையில் அவர் மீதான வழக்குகளில் ...
ர்ந்தவர் தர்மராஜ் .இவரது மனைவி அமராவதி ( வயது 55) இவர் அங்குள்ள எஸ்டேட் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ...
கோவையில் “கியூ பிராஞ்ச்”போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சந்திரமோகன். (வயது 48) . இவர் உடல்நல குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார். இவரது உடல் கோவை புலியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் ...
கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 25) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள மியூசிக் காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போ அந்த வழியாக வேகமாக ...
கோவை கணபதி, பதி கவுண்டர் தோட்டம், முதல் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி ...













