திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் . இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. அந்தப் பட்டாவை எம்எல்ஏ கதிரவன் எங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் .அதுபோல் எங்கள் 40 குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ...

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை செந்தாமரை வயது 40. இவர் காமராஜ் நகர் பகுதிக்குச் செல்ல ஒரு தனியார் ஆட்டோவை புக் செய்தார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆசிரியை செந்தாமரையே காமராஜர் நகருக்கு அழைத்துச் சென்று என்ன மேடம் ஆட்டோவை நான் வெயிட் செய்ய வேண்டுமா? நான் கிளம்பட்டுமா ...

தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.என்ற விதிமுறை உள்ளது . இதை மீறி பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியில் உரிமம்  இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி சி. டி .சி. காலனி,கோட்டூர் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (வயது 49 ) கைது செய்யப்பட்டார். ரூ1.5 லட்சம் மதிப்புள்ள ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள நவக்கரையில் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நேற்று ஒரு பிக்கப் வேனும், டெம்போ டிராவல்ஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பிக்கப் வேன் ஓட்டி வந்த சூலூர் செம்மாண்டம்பாளையம் பக்கம் உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25 )அதே இடத்தில் இறந்தார்.வேனில் பயணம் ...

கோவை அருகே உள்ள நஞ்சுண்டாபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்பால் (வயது 56) வியாபாரி. இவர் தொழிலுக்காக கடன் வாங்கி இருந்தார். அந்தகடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்பால் .நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சபரி ( வயது 30) பைனான்ஸ் அதிபர். இவருக்கு பகுதி நேர வேலை இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்கள்.இதை நம்பிய சபரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பினார். முதலில் ரூ ...

திருவண்ணாமலை மாவட்டம் , மேல்செங்கம், பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது மனைவி யசோதை (வயது 80) மகள் பிரியா (வயது 39)இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும், மூத்த மகள் மீனா குமாரி சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். ...

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுசெல்கிறார்கள். மேலும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவமனை வளாகம் ,டோக்கன் வழங்கும் இடம், நுழைவாயில், உறவினர்கள் ஓய்வு எடுக்கும் இடங்கள், அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட ...

கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள காரகுருஜியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 55) தொழிலதிபர். இவருக்கு கேரள மாநிலம் மன்னார் காட்டில் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன . இந்த நிலையில் கோவை சேர்ந்த அபூபக்கர் என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்றார் . அங்கு தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக அறிமுகம் ...

கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மணிஜோதி ( வயது 24) திருமுருகன் ...