கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வடலூர், வேப்பூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 1,423 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ...

சென்னை: தன்னம்பிக்கை பேச்சாளர் என்று கூறிக்கொண்டு, பகுத்தறிவுக்கு எதிரான, மூடநம்பிக்கை கருத்துக்களை பேசிய மகாவிஷ்ணுவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆக.28ம் ...

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முழுமுதற் கடவுளான யானை முகத்தான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்நாளில் வீடுகளில் மண்ணால் ஆன விநாயகர் சிலை வைத்து, பிள்ளையாருக்கு உகந்த கொழுக்கட்டை, சுண்டல், மோதகம், பழங்கள், பொரி, அவல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை செய்வர். பின்னர் ...

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370யை மீண்டும் கொண்டு வரமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு பின் ...

கோவை ஆர் .எஸ் . புரம், சுக்ரவார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின் பொருள் விற்பனை கடையில் போலி மின்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மணிமாறன் ஆர். எஸ்.. புரம் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலி ...

கோவை செப்டம்பர் 7 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பக்கம் உள்ள முத்து குறிச்சி, சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 66) இவர் 2018 – ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார், . இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ...

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது .இதற்கு ஒரு சில மாணவர்களும் உடந்தையாக இருந்தனர் .இந்த கும்பலை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த ...

கோவை குனியமுத்தூர் ஜே. ஜே. நகர் ,சர்ச் பின்புறம் உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள. விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் குனியமுத்தூர் பி. கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது ...

கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில் அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோமு என்ற சந்தோஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன், விஜயா, தொழிலதிபர் ...

கோவை கணபதி, சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகள் கீதாஞ்சலி (வயது 17) கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...