சென்னை: ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மீண்டும் விசாரணை நடத்தினார். சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மகாவிஷ்ணு என்பவர் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த ...

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, டிரம்ப கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகளை அள்ளி வழங்கியதாக கூறினார். அப்போது டிரம்ப் பேசுகையில், கமலா ஒரு ...

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசாமி 19.3.2023 ஆம் ஆண்டு விபி பால் பண்ணை கடையில் செங்குன்றம் பகுதியில் அமோகமான கஞ்சா விற்பனை நடப்பதாக கண்காணித்த போது சென்னை தண்டை யார் பேட்டை சுனாமி குடியிருப்பு எச் எல் எல் நகர் பகுதியைச் ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20- ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஆர்.. எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...

கோவை சுந்தராபுரம், மச்சம் பாளையம் ,செங்கப்ப கோனார் வீதியை விதியை சேர்ந்தவர் குமார் . ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்ஷன் (வயது 14 ) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு ...

கோவை வைசியாள் வீதியைசேர்ந்தவர் விலாஸ் கடம்.இவரது மகன் அக்காய்கடம் (வயது 28) நகை வியாபாரி. இவர் சேலத்தில் தங்கம் வாங்குவதற்காக ரூ 50 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே நேற்று காலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ...

கோவை : அவிநாசி பக்கம் உள்ள கணியாம் பூண்டி, ஸ்ரீ சுரபி கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42 )இவரது மனைவி புஷ்பா ( வயது 38) இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவி ( வயது 16) என்ற மகளும் அஜய் ( வயது 14) என்ற  மகனும் உள்ளனர். வினோத்குமார் கனியாம் பூண்டியில் பேன்சி ...

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41) அவிநாசி அருகே கைகாட்டி புதூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தாசம் பாளையம்பிரிவு அருகே சென்றபோது திடீரென்று ஒரு மாடு  ரோட்டில் குறுக்கே ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 50 போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ...