கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 71) சம்பவத்தன்று இவர் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஒட்டி வந்த பதிவு எண் பெறாத இ.பைக் இவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள் நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று ...
கோவை அருகே உள்ள வீரியம் பாளையம் ,காந்தி விதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது 29) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...
கோவை ஆலந்தூரை , இக்கறை போளுவாம்பட்டியில் சுடுகாடு அருகே நேற்று ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 65 வயது இருக்கும். அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து கண்ணமநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தவல்லி ஆலந்துறை போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்துக்கு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ரவி . இவரது மனைவி சாந்தி (வயது 58 ) இவர் நேற்று இரவில் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 29 )தெற்கு பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் ( வயது 25) இவர்கள் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இவர்கள் 3 ...
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகரை சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) எலக்ட்ரீசியன் . இவர் கோவை சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார் .இவர் கோவையில் வேலை செய்யும் போது மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 2 ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி .செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டல மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கவும், குற்ற தடுப்பு பணிகளை தீவிர படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கு மண்டல மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கோரிக்கைகள் வந்தன ..எந்தெந்த பகுதிக்கு ...
சென்னை : 73 வது இந்திய காவல்துறை மல்யுத்தம் குழு போட்டிகள் 2024 ஆனது 9.9.2024 முதல் 13.9.2024 வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோ நகரத்தில் துணை ராணுவ படையான sash astra seema bal (ssb) ஆல் நடத்த பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை மல்யுத்த குழு (மல்யுத்தம் குத்துச்சண்டை கைமல் யுத்தம் ...
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தடைந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்போது திடீரென மூன்று பெட்டிகள் கழன்று ஓடின இந்த ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வரும். பின்னர் இங்கிருந்து ...













