கோவை, துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம் நேற்று குனியமுத்தூர், பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா )மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் பாரதி நகர் சேர்ந்த இஸ்மாயில் ( வயது 61) ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், லூனா நகர், லிபர்டி கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் காதல வைத்திருந்தாராம். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. ...
கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40 ) இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெகமம் பக்கமுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தார். வந்து ...
சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியின் வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், சென்னையில் உள்ள கட்சித் ...
தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கோடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது .இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். இது தவிர ஆம்னிபஸ்கள் ரயில்கள் சொந்த வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த ...
கோவை சுந்தராபுரம், குறிச்சி, அண்ணா நகர். சில்வர் ஜூப்ளி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55 )இவர் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு – மீட்பு நிலைய அலுவலகத்தில் இள உதவியாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 6 மாதமாக இவர் வேலைக்குச் செல்லவில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறையில் ...
கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம், தேவேந்திர வீதியை சேர்ந்தவர் முத்துராஜ் ( வயது 44) இவர் அங்குள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் .மேலும் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வசதியும் செய்து கொடுத்து வருகிறார். இவரது உறவினர் சந்திரன் என்பவர் தீபாவளி முன்னிட்டு நீலி கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று கொடிசியா ” இஸ்கான் ” கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா, 38 போதை மாத்திரைகள் ,10 ஏர் டைட் கவர் ...
கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் .இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 45)இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ...













