கோவை : சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கம் உள்ள சித்தம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வெண்ணிலா (வயது 55 )இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் இறங்கி மேட்டுப்பாளையம் செல்வதற்காக பஸ் நிலையத்தில்நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் செயினை காணவில்லை.சேலத்தில் இருந்து கோவைக்கு வரும் ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்மலை குமார். விவசாயி இவருக்கு சொந்தமான 4.30 ஏக்கர் விவசாய நிலம் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்ட கையகப்படுத்தப்பட்டது . இதற்காக அவருக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்ததால் ...

கோவை சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் நேற்று சூலூர் பிரிவு -முத்து கவுண்டர் புதூர், பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 363 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ...

கோவை வடவள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நேற்று மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை செய்ததாக காளம் பாளையம் நகுலன் (44) மருதமலை அடிவாரம் பீமன் ( 51 ) பேரூர் செட்டிபாளையம் மணிகண்டன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 ...

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள திரு. வி.க நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் குமார். ( வயது 45)இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சென்னை ,கோவை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் டாக்டர் கிஷோர் குமாரை ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச ...

கோவை சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சார்லஸ் சிங் ( வயது63) கடந்த 2020 ஆம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் ...

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சியில் உள்ள நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டல அளவில் சங்கொலி முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம் திருச்சி கருப்பையா புதுக்கோட்டை ஜனநாதன் தஞ்சை மகாலிங்கம் திருவாரூர் கணேசன், நாகை ரமேஷ் மயிலாடுதுறை மற்றும் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் திருச்சி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுய உதவிக் குழுவினர் இப் போட்டியில் பங்கு பெற்றனர் இந்த உணவு திருவிழாவில் சிறுதானியங்கள் ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபால் என்பவருக்கு நிரந்தர தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் அந்த வழக்கு ...