கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் மாசாணியப் பன் ( 36) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்த மயிலேறி பாளையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று சிக்னல் போடாமல் வலது பக்கம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு திருவிழா. கடந்த 18 ஆம் தேதி திருக்கொடிற்றியதைத்தொடர்ந்து இன்று 25 ஆம் தேதி முதல் நாளான நேற்று காலை தீர்த்தம் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஆலயம் சென்றடைந்தது மாலை 5 மணிக்கு மேல் ...

சட்டவிரோதமாக வழங்கப்படக்கூடிய கடன்களை தடுக்கவும் கடன் பெறுபவர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படுதலை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. BULA என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின் முக்கிய நோக்கமானது, ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் கடன் வாங்குபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும். அதிலும் குறிப்பாக, RBI அல்லது பிற ஒழுங்குமுறை ...

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் ...

பெங்களூரைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் 18 நாட்களில் 11.8 கோடி ரூபாயை இழந்து உள்ளார்.  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரியைப் போல் மோசடிக்காரர்கள் போன் செய்து மிரட்டி உள்ளனர். உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் சைபர் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாகுபுரத்தில் தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தேவையான இல்மனைட் தாதுவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டுவர திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த ரசாயன உற்பத்தி நிறுவனமானது, திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயர் போன்றே வந்த இ-மெயிலில் ...

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பி. வி. எம். சுதா கார்டனை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சுஷ்மிதா ( வயது 27) இவர் தற்போது வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருகிறார். சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் . அப்போது இவருக்கும் திருப்பூர் மாவட்டம் ,அவிநாசி பக்கம் உள்ள தெக்கலூர் ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று அங்குள்ள தெலுங்கு பாளையம் பிரிவு , ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ரோந்துசுற்றி வந்தார், அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக செல்வபுரம் ,சாஸ்தா நகரை சேர்ந்த ராஜா ( வயது 32) தெலுங்குபாளையம் புதூர் தினேஷ்குமார் என்ற பூச்சி தினேஷ் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். ...

கோவை சிங்காநல்லூர் ஆர். கே .கே நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி விசாலாட்சி ( வயது73) இவரது கணவர் இறந்து விட்டார். மகள்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களது குடும்ப நண்பர் சக்திவேல், விசாலாட்சியின் வீட்டின் மாடியில் தனது உதவியாளர் ஜெயலட்சுமியுடன் குடியிருந்து வந்தார்.விசாலாட்சியின் கணவர் தனது வங்கி கணக்கில் ரூ. 4 கோடி ...