கோவை ஆவராம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் புல மாடன் ( வயது 77 )இவர் ரத்த கொதிப்பு -நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை பக்கம் உள்ள அரசூர், எஸ்.தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 59) இவர் நேற்று அன்னூர் – தென்னம்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கோவிந்தன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் இல்லை .இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனிடம் கேட்டபோது திருச்சிக்கு விரைவில் புற்றுநோய்க்கான மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். எத்தனையோ சிறப்பான துறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தாலும், இதய அறுவை சிகிச்சை புற்றுநோய்க்கான ரேடியோதெரபி கீமோதெரபி புற்றுநோய் கட்டி அறுவை ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா் தூய்மையாகப் பராமரிக்கவும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் ...
கோவை உக்கடம் கெம்பட்டி காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45 )இவர் நேற்று உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இவர் கொடுக்க மறுத்ததால், மிரட்டி அவரிடம் இருந்த ...
கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஆர் .ஜி .புதூரைச் சேர்ந்தவர் கோமதி ( வயது 41) கடந்த 6-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர் . திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...
கோவை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டுப் போனதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 252 செல்போன்களை மீட்டனர்.இதன் மதிப்பு ரூ. 48 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகும். இவைகள் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ...
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காட்டை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் (வயது 45) கடந்த 8 – ந் தேதி வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி ...
கோயமுத்தூர் மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி மாவட்ட நூலக வார விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிகழ்வு பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் அரிமா பி.எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினராக பதிவு கட்டணம் ஒருவருக்கு 25 ரூபாய் விதம் ஆயிரம் பள்ளி மாணவர் மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவரும் 324 ...
போக்குவரத்து காவலர்கள் போல் சீருடை அணிந்து பள்ளி மாணவர்களின் சாலை விழிப்புணர்வு கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள அனுக்கிரஹா மந்திர் பள்ளியின் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது . பள்ளி மாணவர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்தும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ...













