எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ...
கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசலை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 80) விவசாயி. இவர் ஒரு நில பிரச்சனை காரணமாக கோவை நீதிமன்றத்திற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது அவரது பையில் வைத்திருந்த 15,300 ரூபாயை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ...
கோவை சுந்தராபுரம் சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட், பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர்.கார்த்திக் இவரது மனைவி மனோன்மணி (வயது 32 ) இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார் . கடந்த 2 மாதங்களாக அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த மனோன்மணி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வடக்கி பாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ...
கோவை : சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் “கிரிண்டர் ஆப் “மூலம் தொடர்பு கொண்டு ஒருவருடன் அறிமுகமானார். அவர் சதீஷ்குமாரை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகே வரும் படி அழைப்பு விடுத்தார் ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் வரதராஜபுரம் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 70)இவர் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. யாரோ இவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்து ...
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள குச்சனூரை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் மகாலட்சுமி ( வயது 19) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கணபதி அத்திபாளையம் பிரிவில் உள்ள ஆதரவற்ற சிறுமிகள் காப்பகத்தில் .இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 10 – ந் தேதி 18 வயது பூர்த்தியானது. இதை டுத்து அவர் வெளியே ...
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை ...
இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள் நடப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த மோசடி காரணமாக 17 ஆயிரம் கோடி பணம் ஆன்லைன் மூலம் ...
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்றும், அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்தி பரப்புவதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் ...













