கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு ...
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட ...
லக்னோ: இணையத்தில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு டீக்கடை தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளை கிறங்க வைத்திருக்கிறது. அழகு பதுமை ஒருவர் பாலில் ரோஜா இதழ்களை போட்டு சுட சுட டீ போட்டு தர அவரை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். யார் இந்த இளம் பெண்? அவரது ...
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. இருப்பினும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். 9 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளரும் வெற்றி பெற்றனர். ...
கோவை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் இன்று அதிகாலையில் அபுதாபியில் இருந்து தொன்னூறு பயணிகள் மற்றும் உடமைகளை ஏறறிக் கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனிடையே அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் தடை செய்ய பட்ட பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைக்கிறது .அதன் ...
கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பட்டாலியன் (கோவை4) சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் செப் 29 முதல் நடைபெற்று வருகின்றனது . இந்த சிறப்பு முகாம், கோவை மண்டல என்.சி.சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் ...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு ...
பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு. மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி டவுண் கிராம நிர்வாக அதிகாரி வித்யா பொள்ளாச்சி டவுண் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் அருகே உள்ள சுக்கிரமணி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விஜயகுமார் ( வயது 35 ) இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் .இது குறித்து அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் .இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் வில்சன் (வயது 22) இவர் பங்கு சந்தை தொழிலில் ஆர்வம் காட்டி வந்தார் .இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வில்சன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டதில் கட்டித் தூக்கு போட்டு ...













