நள்ளிரவில் 2.45 மணி அளவில் மாங்காடு லீலாவதி நகர் பரணி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஜே என்டர்பிரைசஸ் மரம் அறுக்கும் ஆலையில் அணில் பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ...
திருவள்ளூரில் திமுக அரசை கண்டித்தும் முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் வெகு சிறப்பாகநடந்தது. இந்த மனித சங்கிலியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராம்குமார் நகர செயலாளர் கந்தசாமி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். மனித ...
கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. 3மாதத்திற்கு ஒரு முறை இந்த உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.இன்று காலையில்அறநிலையத்துறை அதிகாரி ராம்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம்,நிர்வாகிகள் மகேஸ்வரன் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்தப் பணியை பகுதி கழகச் ...
கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் ...
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதியில் ஓட்டல் நடத்தி வருபவர். ஏ. எஸ். அமானுல்லா (வயது 54)இவரது ஓட்டலுக்கு நேற்று கரீம், சமீர், ஆகியோர் புரோட்டா சாப்பிடசென்றனர்.அப்போது ஓட்டல் அதிபரிடம் சால்னா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டல் அதிபரை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சொத்து வரி,மின்கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அஇஅதிமுக கட்சியின் அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றார் ,அதன் படி கோவை தொண்டாமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி,தலைமையில் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின் மலை குன்றில் சக்தி வாய்ந்த பொண்ணூத்தம்மன் கோவில் உள்ளது ,இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெறும், இந்த நிலையில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாக்காக கொண்ணுத்தம்மன் கோவிலில் விழா குழுவினர் சார்பில் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தி ...
கோவை சூலூர் பக்கம் உள்ள குமரன் கோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 30) அந்தப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 7-ந்தேதி ஓட்டலுக்கு சாமான்கள் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் குருவம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி ரீட்டா மேரி ( வயது 57) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் வேலைக்கு செல்வதற்காக ஆர்.கே. மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஹோப் காலேஜ் பஸ் ...
நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி 3 பேர் பரிதாப பலி -14 பேர் படுகாயம்.. திருப்பூரில் பயங்கரம்..!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் அருகே உள்ள பொன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44) இவரது மனைவி சத்திய பிரியா ( வயது 34) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் கார்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாடகைக்கு குடி ...













