கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது . கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கூடத்துக்கு ‘கடந்த வாரம் இமெயில் “மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய ...
சிறுவாணி அணையின் நீர்மட்டம் – 42.31 அடியாக உயர்வு கன மழை பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்வு. அடிவாரத்தில் 12 மி.மீ., அணைகட்டு பகுதியில் 21 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் – 42.31 அடி சிறுவாணி அணையில் இருந்து ...
கோவை அருகே உள்ள இருகூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அந்த பகுதியில் நூற்பாலைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று எதிர்தரப்பினர் 15 ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி .இவர் தனது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை கேட்க வெள்ளலூர் சார் பதிவாளர் ( சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்துக்கு சென்றார் .அப்போது அங்கு சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருந்தார். அவர் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை சந்திக்குமாறு கூறினார் . பூபதிராஜா அசல் ஆவணங்கள் ...
ஒடுக்கப்பட்ட மக்களின் தளபதியாய் இருந்த இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று அக்.9முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ...
உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது . மேலும் ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண் பார்வை தினத்தன்று மக்களுக்கு கண்ணலம் பற்றிய செய்திகளை வழங்கி வருகிறது.மேலும் உலக சுகாதார ...
திருவள்ளூர் ஜெயா நகர் சேலைப் பகுதியை சேர்ந்தவன் கோவிந்தராஜனின் மகன் வெற்றி வேந்தன்.இவன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளான். அந்த நேரத்தில் தெரு நாய்கள் கோழிகளையும் புறாக்களையும் கடிக்க வந்துள்ளது. இதைப் பார்த்த வெற்றி வேந்தன் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தெரு நாய்களை ஒழித்து க்கட்ட விஷம் வைத்து கொல்வது என முடிவு ...
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய பகுதியை ஒட்டியுள்ள ஆர்நாட்காடு மலைகிராமத்தில் ஒரு சிலர் வனத்துறைக்கு எதிராக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் வனச்சரக அலுவலருக்கு தெரிய வருகிறது அதன் படி வனக்காவலர்களுடன் அப்பகுதியில் தனித்தனியாக நோட்டமிட்டனர், அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்த்ததில் ஆர்நாட்காடு கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அருகே உள்ள ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காயம்பு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் சரவணன் ( வயது 34) இவர் வாட்ஸ் அப்மூலம் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டார். அவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பி ...
கோவை விமான நிலையம் பக்கம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் . காலனி, காவேரி நகர சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 64) இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது இளைய மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது உறவினரான யோகேஷ் சோமசுந்தரத்துக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...













