திருச்சியில் தொடர்ந்து அதிகாலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பெய்த லேசான மற்றும் மிதமான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சியில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. காலையிலேயே ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக திண்டுக்கல் நத்தத்தைச் ...

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று மாலை அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ...

திருப்பூர் மாவட்டம் சேவூர் பிர்கா சர்வேயராக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 54 ) இவர் அவிநாசி மேற்கு பிர்காவையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) தனது நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் ..மணிகண்டனின் நிலத்தை காளியப்பன் அளவீடு செய்துள்ளார் .அதன் பிறகு சான்று வழங்க ரூ 10 ...

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கபர்கான். அவரது மகள் பர்வேஷ் அப்ரின் (வயது 25) இவர் 2017 ஆம் ஆண்டு முகமது யாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .2023 ஆம் ஆண்டு இவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது.இதனால் பர்வேஷ் அப்ரின் குடும்பத்துடன் போத்தனூரில் குடியேறினார்கள். இவருக்கும் அவருடன் ...

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் திலகராஜ் ( வயது 47 ) இவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு பண்ணை உள்ளது. இங்கு பாக்குகளை மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தார். அதில் 5 பாக்கு மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் ...

கோவை :  ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடனையை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ் (வயது 29) இவர் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் “மிலன் தோசா ஷாப்”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் டிபன் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. எட்வின் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வரச் சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன. இந்த நிலையில் கோட்டூர் பிரிவு, பருத்தியூர், உமாண்டி பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ ...

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 37) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பானு என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பூனை தவறி விழுந்து விட்டது. அந்தப் பூனையை மீட்பதற்காக கார்த்திக் கிணற்றினுள் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்தார் ...

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட வார்டு எண்:61,கள்ளிமடை கதிரவன் கார்டன் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ...