கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் 2 கோடி 22 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் பணி, மற்றும் வார்டு எண் 6, நாகம்மாள் நகர்,வார்டு 7 , வற்றியம்மன் நகர், வார்டு எண் 8, அமர்ஜோதி விமான நகர் ,ஜி கே எஸ் ...

கோவை சிங்காநல்லூர், நீலிகோணம் பாளையம், ஜெயா நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் சின்னப்பன் ( வயது 50) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )துடியலூர் ஜி. என். மில், பகவதி கார்டனைச் சேர்ந்த ...

சென்னை மாங்காடு சிவன் தாங்கள் சுப்பிரமணி நகர் சேவக மூர்த்தியின் மனைவி சாந்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்துபுகார் மனு கொடுத்துள்ளார். ஆவடி மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி கடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனுவில் சாந்தி கூறியிருப்பதாவது தான் தனியாக 22 ...

கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த 18. ந் தேதி கலங்கல் அருகே செலக்கரைசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1000 ரூபாயை வழிப்பறி செய்தார். இது குறித்து பழனிச்சாமி சூலூர் காவல் நிலையத்தில் ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறாள். அவளுக்கு 2 நாட்கள் முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து சென்று மருந்தகங்கள், கிளினிக்குகள், மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக எந்தவிதகருக்கலைப்பு ...

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். ...

கோவை கிணத்துக்கடவுபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி நேற்று அங்குள்ளகோவில் பாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கிணத்துக்கடவு சந்தேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மனைவி செல்வி ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து 686 ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பொன்ராஜ் (வயது 22) எல்.இ.டி. ஸ்கிரீன் ஆபரேட்டர்.குடிப்பழக்கம் உடையவர்.இதைபெற்றோர்கள் கண்டித்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக 10 தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் ( வயது 70 ) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் கண்ணம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ...