சென்னை: தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை ...
முதலமைச்சர் கோப்பை 2024 பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மண்டல அளவில்12 மாணவ மாணவிகள் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் சூலூர் ஜெய மாருதி தேகப் பயிற்சி சாலையில்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்களுக்கு ...
கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் “மெத்தோபட்டமைன் ” என்ற உயர் ...
கோவை செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் ரேவதி ( வயது 29 )இவர் நேற்று செட்டி வீதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள முள்ளுப்பாடி அரிசன காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கவுசல்யா (வயது 21) அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 22 )இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி – கோவை ரோட்டில் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 46) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தாராம். அந்தப் பெண் கடந்த 4 நாட்களாக ஆறுச்சாமியிடம் பேசவில்லை. இதனால் மனம் உடைந்த ஆறுச்சாமி நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு ...
கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அ.தி.மு.க கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொணடு எதிர்ப்பை தெரிவித்தனர். சி.பி.ஐ, சி.பி.எம், காங்கிரஸ் கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ...
கோவை கடைவீதி பக்கம் உள்ள கே.சி. தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குடட்கர், தீ ராஜ்,சியாம் ஆகியோர் 28- 12 – 22 முதல் 30, 6 -23 வரை 1099.995 கிராம் எடை ...
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 27) இவரும் அதே பகுதியில் ...
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கோவையிலும் மூன்று இடங்களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் ...













