கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ...
கோவை இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் ஆனந்தி ( வயது 25) இவர் பீளமேடு பகுதியில் டைட்டில் பார்க்கில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விட்டு பஸ் ஏறுவதற்காக தொட்டிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் ஆனந்தியையும் ...
கோவை சுந்தராபுரம் ,செங்கப்பக் கோனார் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67 )இவர் சாயிபாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் கடையிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மின் கசிவு ...
கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மனைவி லட்சுமி ( வயது 58) இவர் நேற்று பகலில் அவரது வீட்டை திறந்து போட்டுவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பாண்டியராஜன் (வயது 26) என்பவர் லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். லட்சுமி தண்ணீர் ...
பட்டாபிராம் அடுத்த திருநின்றவூர் நடு குத்தகை கங்கை அம்மன் கோவில் தெரு ரியாஸ் வயது 21. வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து ரி யாசின் பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் ...
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் நெரிசலை தவிர்ப்பதற்க்கும் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருள்கள் வாங்குவதற்கும், வசதியாக கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ...
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் தொலைதூர பஸ்கள், திருச்சி ரோட்டில் ஒண்டி புதூரில் இருந்து திரும்பும் பஸ்கள், கோவை பீளமேடு செல்லும் வாகனங்கள், உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. சிங்காநல்லூர் சிக்னல் அருகே திருச்சி ...
தமிழ்நாடு உட்பட திருச்சி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கடந்த 15 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ...
சென்னை: இந்தியாவில் இதுவரை வந்துள்ள வந்தே பாரத் எல்லாம் உட்காரும் வகையில் தான் உள்ளன. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இருந்தால் தான் இரவு நேரங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படுக்கை ...













