கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் ...

சென்னையில் அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திடீரென தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 வரையில் ...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை ,பீடி, இலைகள், கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், தேவாங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்தனா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி கீர்த்தனாவை அவரது தந்தை சிவக்குமார் கல்லூரியில் கொண்டு போய் விட்டு விட்டு ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையம், காந்திஜி காலனியை சேர்ந்தவர் அன்பரசு ( வயது 28) எலக்ட்ரீசியன் .இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்து குளித்துக் கொண்டிருப்பதை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை திடீரென அறிந்த ...

கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் சி.ஐ.டி. தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று கல்லூரி முதல்வர் அறையில் இருந்து புகை வெளியேறியது.இதைப் பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தீ மளமளவென பரவியது .இது குறித்துபீளமேடு தீயணைப்பு படையினற்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள கனி ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவரது மனைவி ஜீவா (வயது 32) இவர்களுக்கு 20 21- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அனிதா (வயது 40)இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 46) கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 22 )இவர் கால்நடைகளை வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா தனது மாடுகளை விற்று ...

கோவை சங்கனூர் ரத்தினபுரி , நாராயண சாமி லே – அவுட்டை சேர்ந்தவர் கவுதம் என்ற ரமேஷ் (வயது 46 )குடிப்பழக்கம் உடையவர் . இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி தனது தம்பி மோகன்ராஜ் உடன்  செல்போனில் பேசினார் . அப்போது இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் “டெர்மினல்” மானேஜருக்கு இன்று காலை 4 -02 மணி அளவில் ” இ.மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய், “மெட்டல் டிடெக்டர் ” மூலம் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் ...