திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் திருச்சி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுய உதவிக் குழுவினர் இப் போட்டியில் பங்கு பெற்றனர் இந்த உணவு திருவிழாவில் சிறுதானியங்கள் ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபால் என்பவருக்கு நிரந்தர தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் அந்த வழக்கு ...

வாஷிங்டன் :உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ட்ரம்பிற்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனை கேட்ட ட்ரம்ப், பிரதமர் மோடி மற்றும் ...

பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. முடா என்பது மைசூர் நகர்ப்புற ...

புதுடெல்லி: நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன் 10வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இதே நாளில்தான் One Rank One Pension (OROP) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் ...

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க கொள்கைகளில் எந்தவித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மோடி அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நாளை (நவ. 8) தொடங்கி இரு நாள்கள் நடக்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், “மோடி அரசு ...

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த ...

அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ம் ஆண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த ...

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த ...

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் ...