கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள டி. வி. எஸ் .நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது 17 வயது மகன். ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை கார்மேகம் கவுண்டம்பாளையம் ...
கோவைதுடியலூர் பக்கம் உள்ள வெள்ள கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் சென்னை டி.நகர் பகுதியில் “நாதன் பவுண்டேஷன்” என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார் .கடந்த 2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் “சொகுசு காட்டேஜ்” கட்டி விற்று வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் ரூபாய் ...
“அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்” நவம்பர் 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது ..தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் ...
கோவை பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ...
கோவையை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் . இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி , சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு காந்திமா நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர் . விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ( ...
கோவை மாவட்டத்தில் சாலை ஒர தாபா ஓட்டல்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து குடில்கள் அமைத்து அதில் பார்கள் போல மது அருந்த அனுமதிப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட முழுவதும் கடந்த 3 நாட்கள் முன்பு தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் ...
திருச்சியில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் விழா – காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்..!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 59 வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ...
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி ...
திருச்சியில் எட்டு பேர் கொண்ட கும்பல் போதை மருந்துகளை கொரியர் மூலம் பல இளைஞர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ...













