கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாதகோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய ...
கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதி சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கிரேஸ் மேரி ( வயது 29) இவர் திருநெல்வேலி செல்வதற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஒண்டிப்புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர் மேற்படிப்பு படிக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன் நேரில் சந்தித்து பல இடங்களுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே கடந்த ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நேற்று ரத்தினபுரி லட்சுமிபுரம், டெக்ஸ் டூல் பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படும் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தார் . அவரிடம் 2.5 கிராம் மெத்தம்பேட்டமின் ” என்ற உயர் ரகபோதை மருந்து மற்றும் கத்தி, பணம் ரூ. ...
கோவை அருகே உள்ள மாவுத் தம்பதி ஊராட்சி, வாளையார் அருகே உள்ள ஓடையில் மனித கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாகவும் ,அவை கேரளாவில் இருந்து ” செப்டிக் டேங்க் ” சுத்தம் செய்யும் லாரியில் கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் மனித கழிவை கொட்டும் வாகனங்களை கையும் களவுமாக பிடிக்க ஊராட்சி மன்றம் – நிர்வாகத்தினர் ...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைசெய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சூலூர் போலீசார் இருகூர் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மகன் விஷ்ணு பிரசாத் ( வயது 25) என்பவரை கைது செய்தனர். ...
பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். ‘ஸ்வாபிமான்’ திட்டத்தின் கீழ், புதுடில்லி அசோக் விஹாரில் குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பேச்சின் போது மோடி, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை ...
கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் , பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் அன்வர் பாட்ஷா ( வயது 25 )இவரும் குனியமுத்தூர் அனுப்பர்பாளையம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த பயாஷ் அகமது (வயது 27) ஆத்துப்பாலம்,போத்தனூர் ரோடு வெங்கடேஸ்வரன் ( வயது 25) ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று மது குடித்துவிட்டு புத்தாண்டு ...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பேசிய ‘யார் அந்த சார்?’ என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ராமநாதபுரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. ...
இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ...













