டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார். இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு ...
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் ...
முதல் முறையாக அரசு அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம்… யார் அந்த பிரபலம் தெரியணுமா..?
சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கி வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுகுறித்து முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் ...
திருப்பதி -திருமலையில் அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ...
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் ...
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சௌத்ரி தேவர். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனிசிபல்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் சீமான், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு ...
புதுடெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்… வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் ஜனகலிங்கம். இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 50) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ( குட்கா ) வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..இது ...
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு 8-வது வீதியில் வசிப்பவர் பழனிச்சாமி ( வயது 76) காவலாளி. ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். “ட்ரோன்” சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறு சீராய்வு செய்துள்ளது. இவர் ...













