கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45 )கருத்து வேறுபாடு காரணமாக கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் இந்த நிலையில் மகேஸ்வரி மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ...
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 8 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான நூலகம் அறிவியல் மையத்தில் ஒரு பெரிய வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம் விண்வெளி ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், நஞ்சை கவுண்டன் புதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 49) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் ...
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 30) இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுமதி பெறாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று சோதனை ...
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் ...
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் இருமல் மருந்தைக் குடித்ததன் பின்னர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரில் இரண்டு குழந்தைகள் இதே காரணத்தால் உயிரிழந்தனர். இந்த நிலைமையையடுத்து, இரு மாநிலங்களிலும் கோல்ட்ரிப் உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் ...
நடிகர் அஜித் குமார், கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல் என பன்முக திறமையாளர். அஜித் குமார் உருவாக்கியுள்ள கார் ரேசிங் அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி வருகிறது. அண்மையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் ‘அஜித் குமார் ரேசிங் அணி’ பங்கேற்றது. இதில், அஜித்குமார் ...
முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதில் பழகிய பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி கட்சி. கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சரின் பதற்றம் ...
நேற்று டெல்லியில் கௌடில்ய பொருளாதார மாநாடு, 2025 மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்கம் விலை உயர்வு குறித்து பேசியுள்ளார். சஞ்சய் மல்ஹோத்ரா பேசும்போது, “முன்பெல்லாம், உலகளவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போது, எண்ணெய் விலை அதிகம் உயரும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எண்ணெய் விலை பெரிதாக உயரவில்லை. ...
கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ...













