விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பஸ்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரம் பரிசோதனை செய்ய வேண்டும் – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் ! தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் : தி.மு.க தோற்கப் போகிறது – அண்ணாமலை கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்மஸ் விழாவில் தமிழக வெற்றிக் ...
184 அடி முருகன் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் டிச.18 ம் தேதி ...
பனிப் பொழிவின் காரணமாக,பூக்களின் விலை உயர்ந்து, மல்லிகை பூ கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள், மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் ...
தவெக தலைவர் விஜய் பேச்சு. இது ஒரு அன்பான தருணம்;அழகான தருணம். அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்குற மனசுதானே தாய் மனசு. நம்ம தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண்ணுதானே;தாயன்பு கொண்ட மண்ணுதானே.ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. அதனால பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு, இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் ...
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.கோவை, ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அருள் மாரியம்மன் திருக்கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற ‘ஐயப்ப விளக்குத் திருவிழாவில் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, சபரிமலைக்குத் தயாராகும் பக்தர்கள் திருவிளக்கு திருவிழா நடைபெற்றது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் ...
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ரயில் தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.இதற்கு காரணம், 2022-ல் அமைக்கப்பட்ட AI அடிப்படையிலான யானை முன்னெச்சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 ...
90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றில், சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்து நொறுங்கியது. தெற்கு பிரேசில் குவாய்ப்பா நகரில், தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில், 24 மீட்டர் உயரம் உள்ள சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. புயல் காரணமாக அந்நகரில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ...
சேலம் ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர்..ஏதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலையில் காணப்படும் சாலைகள்..வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது… ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் ...
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாகச் செல்ல உள்ளது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...













