லட்சத்தீவில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். இதனால் இந்தியாவில் மதுபானம் விற்க தடை உள்ள பகுதிகளில் ஒன்றாக லட்சத்தீவு கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்த தடையை நீக்கி மதுபானம் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் ...

பலத்த காற்று, மழையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தது குறித்து விசாரணை நடந்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2ல் நிறுத்தப்பட்டிருந்த 3 ...

திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய விவாகரத்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காக நடிகர் ரவி மோகன் பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, நாளிதழ்களில் இந்த பொது அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து ...

பிரதமர் மோடிசனிக்கிழமையன்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின்  உறுப்பினர்களுடன் ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தினார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் ...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷன் & பத்ம ஸ்ரீ விருதுகளை, 23 ஜூன் 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார்.இந்நிலையில் சினிமா மீதான அர்ப்பணிப்பால் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் மம்மூட்டிக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய ...

ரான் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் புதிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மின்சார வாரியத்தை நவீனப்படுத்தி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்டமாக 15,000 புதிய ஊழியர்களை முழுமையான அரசுப் பணியில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், ...

மத்தியக் கிழக்குப் பகுதியில் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் திடீரென சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் காரணமாக மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த ...

திருச்செந்துர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மற்றும் தரிசன டிக்கெட் ரூ.25 லட்சம் மோசடி தொடர்பாக ...

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.கட்சியின் வளர்ச்சியும் அடிப்படை வலிமையும் ஒரே நபரை சார்ந்தது அல்ல என்றும், பாஜக தனது பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் வருகையோ அல்லது விலகலோ பாஜகவின் அடிப்படை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை ...