தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து எழுந்த யூகங்களுக்கு, அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் போட்டியிடாததில் எந்த ரகசியமும் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே கட்சித் தலைமையின் ஆணை என்றும் தெளிவுபடுத்தினார். ...
ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல் விலை 54.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ...
திமுக கூட்டணியில் மேலூர் தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிடும் 27 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் ...
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் விவாதமானது.இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீதிமன்றப் படியேறி வாதிட்டவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆட்சேபணைகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ...
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தனி தொகுதியில் எல்.முருகன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகின்றனர். ஆவடி ...
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கட்டணப் பட்டியல்களில் எல்.பி.ஜி கட்டணம்”, “எரிவாயு கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் சேவைக் கட்டணங்கள் மீதான தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தவிர்ப்பதற்காக, ...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி ...
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், “2021ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை. கோவை என்னுடைய ஊர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்றிப்போய் இருக்கிறென். செந்தில் பாலஜி ...
2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.38,424 கோடிக்கு பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை முன்பு இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது. இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரித்து, அதை நட்பு ...












