வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது.இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் ...

ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர்.பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின. இந்​தியா – ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே ...

பெருநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026-னை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தின் நீர்வளங்கள் பெருமளவில் பருவமழையைச் சார்ந்துள்ளதால், வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசின் முயற்சிகளோடு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தன்னார்வ அமைப்புகள், மற்றும் ...

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறித்த புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு ...

கடந்த ஆட்சிகளில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதற்காக இமெயில் முகவரியையும் அளித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக ...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், சென்னையில் 9-வது ஜிஎஸ்டி (GST) தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவை ...

காவல்துறை உயரதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏ. அருண் மீது சி.பி.ஐ விசாரணை கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் குறித்து ...

ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பார்களுக்கான கால ...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே கைதானவர்கள் இந்தப் பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் ...

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ...