நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என ...
பாக்தாத்: ஈரான் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஈராக் முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஈராக்கில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதனால் நாடு முழுவதும் மின்சார அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார அமைச்சகம் இதனை உறுதி செய்திருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், காரணத்தைக் ...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ...
இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் (hydrogen train) சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது ஹைட்ரஜன் ரயிலை ஹரியான மாநிலம் ஜிந்த்-லலித் கேரா இடையே மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயக்கி, வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக, சென்னை ஐ.சி.எப் ஆலையில் 118 கோடி ரூபாய் செலவில் ...
திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ரயில்வே திருமண மண்டபம் அருகே உள்ள பாலத்தின் அருகே ரயில்வே குடியிருப்பு உள்ளது .நேற்று முன்தினம் இரவு அங்கு சிறுத்தை ஒன்று ரோட்டை கடந்து காம்பவுண்ட் சுவரில் ஏறுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து ...
சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த சிலர், பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் லோகோ மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த போலி பக்கங்கள் வாயிலாக முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அநாகரிகமான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, ...
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன.அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் ...
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 4,900 ...
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நீடித்து வருவதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது .பல நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். கோவை விமான நிலையம் வழியாக இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்த அபுதாபி மற்றும் ...













