திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று நடந்த கூட்​டத்தை அந்த கட்​சி​யின் 60 எம்எல்​ஏக்​கள் புறக்​கணித்​தனர். மேற்​கு ​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த சூழலில் திரிண​மூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்​ஜி, கல்​யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட ...

நாடு முழுவதும் 19 கிலோ கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.42 முதல் ரூ.53.50 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் சிலிண்டருக்கு ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காஸ் சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில், ...

இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதைப் போல விரைவில் டீசலுடன் ‘ஐசோபியூட்டனால்’ என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளைக் கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் டீசல் பயன்பாடு பெட்ரோலை விட இரு மடங்கு ...

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பணியாற்றியதில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் சீனிவாசன்.குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றி வந்தார். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி,மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அந்த பதவியை தொடர்ந்தார். தற்போது தவெக ஆட்சியிலும் சட்டப்பேரவை செயலாளராக நீடித்தார்.2023ஆம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு ...

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தங்களை நிர்பந்தித்ததாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் ...

2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை. கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.கடந்த 2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.அவரது அதிரடியான பேச்சுக்களால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததுடன், நடைபயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இதனிடையே சட்டமன்ற ...

கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை சார்ந்த ஆய்வு பணிகள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பவன் குமார்,போலீஸ் கமிஷனர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- கோவையில் போதை பொருட்கள் ...

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது காரில் கட்சியின் கொடி இல்லாமல் சென்னை விமான நிலையம் வந்ததும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை இன்று சென்னை ...

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நியமனங்களில் தகுதி மற்றும் மெரிட் முறை மட்டுமே முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும், எந்த இடத்திலும் லஞ்சம் இல்லாத வகையில் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம் இருக்கும் ...

த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சென்னையில் ...