குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை 26 வயதான சிம்ரன் பாலா என்ற இளம் பெண் அதிகாரி தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இது வரலாற்று சிறப்புமிக்கதாகும். 77-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி(திங்கள் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அடுத்த நான்கு முதல் ...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று ராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ராணுவ வாகனம், உயரமான இடத்தில் உள்ள ஒரு நிலையை ...
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ள தேஜ கூட்டணிதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மதியம் 2.15 ...
சமீபத்தில் தமிழக அரசு மற்றும் பல்வேறு துறைகள் குறித்து வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்துள்ளன. இந்த அறிவிப்புகள் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல துறைகளில் அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட 15 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம். ...
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் ...
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு ஒரு புதிய பாதுகாப்பு கருவியை திட்டமிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, பயனர்கள் ஆபத்தை உணர்ந்த உடனே அனைத்து வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் வகையிலான “கில் ஸ்விட்ச்” (Kill Switch) வசதியை ஆய்வு ...
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. ...
கவிஞர் வைரமுத்துவிற்க்கு, வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது, கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் 2 செருப்புகள் வந்து விழுந்த்ததை ...
கோவை காந்தி பார்க், சுக்கிரவார் பேட்டையில் அருள்மிகு.பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி வழிபாடு இரவு 10 மணிக்கு வாஸ்து ...













