ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை ...

ரேபிஸ் நோய் தாக்கிய தெருநாய்களையும், ஆக்ரோஷமான தெருநாய்களையும் கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. தெருநாய்கள் இடமாற்றம் செய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, ...

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்கள் தென்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக, முதல்வர் ஆவதற்கு முன்பிருந்த விஜய்க்கும், தற்போது கோட்டையை ஆளும் விஜய்க்கும் இடையே நிர்வாக ரீதியாகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ...

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.வேலைக்கு பணம் பெற்ற மோசடி தொடர்பான ...

சபரிமலை ஐயப்பன் கோயில் அதி பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்தக் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் பறக்கவோ டிரோன்களை பறக்க விடவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த மாதம் சபரிமலை கோயிலுக்கு மிக அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. மேலும் அதிலிருந்தவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலை புகைப்படமும் எடுத்தனர். இதுகுறித்து சபரிமலை ...

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, துறை வாரியாக உயர் அதிகாரிகளை அழைத்துத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். காலையில் தலைமைச் செயலகம் வந்தால் மாலை 5 மணி வரை அங்கேயே இருந்து ஒவ்வொரு துறையின் முன்னேற்றம் மற்றும் திட்டங்கள் குறித்து ...

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் முதன்மை செயலாளரான செந்தில்குமாருக்கு நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைவதாக ...

. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ...

 எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார்.. இதற்கு பதிலாக எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்க வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயலுகிறது.. இந்நிலையில், ...