பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.தல் முறை​யாக வீடு, நிலம் வாங்​குபவர்​கள் இணைய வழி​யில் பத்​திரப் பதிவு செய்​யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வரு​கிறது. இதுகுறித்து அமைச்​சர் லோகேஷ் நேற்று கூறிய​தாவது: பத்​திரப் பதிவுத் துறை​யில் லஞ்​சத்தை ஒழிக்​க​வும், வெளிப்​படையான நிர்​வாகத்தை உறுதி செய்​ய​வும் தவெக ...

பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேஷியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் ...

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது போல்டான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த நடிகை ஸ்வேதா மேனன் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரளத் திரையுலகிலும் ...

ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ...

மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் ...

கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள். ...

விசிக விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் விசிக தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரும்​பான்மை இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக தவெக வந்​தது. திமுக கூட்​ட​ணி​யில் இணைந்து தேர்​தலை சந்​தித்​த​தால் எங்​களுக்கு மகிழ்ச்சி இல்​லாமல்​தான் இருந்​தது. தவெகவை நாங்​கள் விமர்​சித்​திருக்​கிறோம். ஆர்​எஸ்​எஸ் பெற்ற பிள்ளை ...

சென்னை மாநகராட்சி சார்​பில் 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தெரு​நாய்​கள் மற்​றும் செல்​லப் ​பி​ராணி​களுக்கு (நாய், பூனை) மைக்​ரோசிப் செலுத்​துதல், வெறி​நாய்க்​கடி நோய்த்​தடுப்​பூசி செலுத்​துதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்​மைக்​காக மேம்​படுத்​தப்​பட்ட இணை​யதள சேவை கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் தொடங்​கப்​பட்​டது. இந்த ...

தெற்கு கேரள சிஎஸ்​ஐ மகா திருச்​சபை தலைமையகத்​துக்கு உட்பட்ட திரு​வனந்​தபுரம் அருகே பாளை​யம் எம்எம் தே​வால​யத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரலில் ஆக்கிரமித்​தது மற்​றும் அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்​பாக, கேரள நீதி​மன்ற தலை​யீட்​டில் 4 ஆண்​டு​களுக்கு பிறகு தற்​போது காவல் துறை​ நடவடிக்கை எடுத்துள்​ளது. திருச்​சபை பங்கு மக்​களில் ஒருதரப்​பிரனரின் எதிர்ப்​பை​யும் மீறி, முன்​னாள் ...