இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா’ வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான வாட்டர்ஜெட் கருவிகளை வழங்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கப்பல்களில் காணப்படும் விசிறி போன்ற ...
தமிழகத்தில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதால் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப் பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் ...
1952ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத குறையை பாரதிய ஜனதா கட்சி தற்போது துடைத்தெறிந்துள்ளது. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி இன்று காலை முறைப்படி பதவியேற்க உள்ளார்.நீண்டகால முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று டெல்லி ...
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசத் திட்டங்களை ஒழிப்போம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியின் சிவகங்கை பேரவைத் தொகுதி வேட்பாளா் ர. இந்துஜாவை ஆதரித்து அவா் பேசியதாவது: தங்களது பிழைகளை மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவும், நோ்மையற்ற ...
மத்திய அரசு தொகுதி மறுவரையறை திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை விகிதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கூறியதை கேட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு உடனடியாக இந்த ...
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட ...
அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா அடியோடு ஒழிக்கப்படும் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கம்பம், போடி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களான லோகிராஜன், எஸ்டிகே.ஜக்கையன், விடி.நாராயணசாமி, பெரியகுளம் (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ...
இந்திய விவசாயிகளின் நீண்ட காலப் பயத்திற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக, “கிசான் மித்ரா” என்ற மின்னணு கருவியை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தியுள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடந்த வேளாண் திருவிழாவில் அறிமுகமான இந்த கருவி, பார்ப்பதற்குச் சாதாரண நடைப்பயிற்சி குச்சி போல இருந்தாலும், 100 மீட்டர் ...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர் சினிமா பாணியில் அதிரடி ஆப்பரேஷன் ஒன்றை நடத்தினர். ஏழு பெண் போலீஸ் அதிகாரிகள், ...













