பெருநகர சென்னை மாநகராட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய 7 அதிகாரிகள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் மக்கள் யாருக்கும் லஞ்சம் ...

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழாய்வு, ஆய்வு அறிக்கை, இந்திய தொல்லியல் ...

தலைமைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் தனிப்​பிரி​வில் பொது​மக்​கள் தின​மும் தங்​கள் கோரிக்கை மனுக்​கள் மற்​றும் புகார்​களை வழங்கி வரு​கின்​றனர். இதனிடையே, கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த அஞ்​சலை​யம்​மாள் என்ற பெண் நேற்று முன்​தினம் முதல்​வர் தனிப்​பிரிவு அலு​வல​கத்​துக்கு மனு கொடுக்க வந்​த​போது, திடீரென மண்​ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்​குளிக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து காப்​பாற்​றிய சம்​பவம் ...

இந்​தி​யா​வில் தற்​போதைய காகித நோட்​டு​களுக்​குப் பதிலாக, பிளாஸ்​டிக் (பாலிமர்) ரூபாய் நோட்​டு​களை அறி​முகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்​பிஐ) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான முதல்​கட்ட சோதனை முயற்​சியை ரிசர்வ் வங்கி விரை​வில் தொடங்​க​வுள்​ளது. இந்த முயற்சி வெற்​றிகர​மாக அமை​யும் பட்​சத்​தில், 2027-ல் முழு​வீச்​சில் பிளாஸ்​டிக் நோட்டுகள் புழக்​கத்​திற்கு வரும் என்று தெரி​கிறது. இந்த சோதனை முயற்சி முதலில் ...

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று அவர் கூறியதாவது: காவல் மரணங்களில் போலீஸார் அல்லது சிறைத்துறை பணியாளர்கள் தவறு செய்திருந்தால் அரசு, அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்.தவறு ...

மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலும் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப் பட்டி இடையே (தேசிய நெடுஞ் சாலை எண் 744ஏ) 29.960 கி.மீ.தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த நான்கு வழிச்சாலையில் 02 மேம்பாலங்கள், 02 ...

நாட்டில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தொடங்குகிறது இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடக்க உள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, ‘வீட்டு பட்டியல் மற்றும் வீடு ...

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி மகா சபை என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியை வழங்குமாறு ...

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலப் பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, உண்மைத் தன்மையைக் கண்டறிய பதிவுத்துறை மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த நில மோசடி தொடர்பான காவல்துறை வழக்கு ஏற்கனவே சி.பி-சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பதிவுத்துறையும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ...

காவிரி படுகைகளில் நீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறியுள்ளது. கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், அணைகளில் நீர்வரத்தும் இல்லை. எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ...