இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது பைஜுஸ் கல்வி நிறுவனம். இருப்பினும், காலப்போக்கில் இந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்நிலையில், இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணைய வழிக் ...

புண்டிபுக்யோ எனப்படும் புதுவகை எபோலா வைரஸ் காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு சூடான் உட்பட அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தில் ஏற்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு (WHO) காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல்களை இந்த மாதம் 17 ஆம் தேதி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்யும் போது பயணி ஒருவர் துறையூர் பகுதிக்கு செல்ல நான் முன்பதிவு செய்து விட்டேன், எனது பேருந்து 10.30 வர வேண்டும், ஆனால் தற்பொழுது 11:45 ஆகியும். பேருந்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது. ...

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித்துறையில் ஊழல் உள்ளதாக இடம்பெற்றுள்ள காட்சியால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணா அமர்வு அதிரடியாக தள்ளுபடி செய்தது. இந்தவேளையில் ‘கருப்பு’ திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ...

தமிழக முதல்​வரே பல்​கலைக்கழகங்​களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடை​முறையை பின்​பற்​றும் கட்​டா​யம் எங்​களுக்கு ஏதும் கிடை​யாது என்று உயர்​கல்வி அமைச்​சர் பெ.​விஸ்​வ​நாதன் மதுரை​யில் நேற்று தெரி​வித்​தார். முன்​னாள் பிரதமர் நேரு​வின் நினைவு தினத்தை முன்​னிட்​டு, மதுரை தல்​லாகுளத்​தில் நேற்று காங்​கிரஸ் சார்​பில் அவரது சிலைக்கு பெ.​விஸ்​வ​நாதன் மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: ...

தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு ...

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், அதுபோல, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதுபோல கவுன்சிலிங் மூலமே இடமாறுதல் ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அந்த நிறுவனங்கள் உச்ச ...

தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று ...

 அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன. உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், ...