தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவினருக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் தமிழக தோ்தல் வேட்பாளா் பட்டியல் இருக்கும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வது மாா்ச் 30ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி ...
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர். அந்தவகையில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக சமூகவலைதளங்களில் வலம்வரும் ஆடியோ ...
தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள இந்தச் செய்தி, நடிகர் விஜய்யின் தேர்தல் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஒரே வேட்பாளர் தாக்கல் செய்த இரு வேறு வேட்புமனுக்களில் உள்ள தகவல்கள் முரண்பட்டிருப்பது சட்டச் சிக்கலை உருவாக்கியுள்ளது. விஜய் தாக்கல் செய்துள்ள இரு தொகுதி வேட்புமனுக்களில், பெரம்பூர் தொகுதி மனுவில், தன் மீது ...
சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தேர்தல் நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படும். கிரிக்கெட் ரசிகர்கள் என்ற பெயரில் ...
அதிமுகவின் மிக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து, அன்றைய அதிமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த தனக்கே தற்போது கட்சியில் மரியாதை இல்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். ...
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.3) சாலைப் பேரணி (ரோடு ஷோ) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ...
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்படி, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முழுமையான நடுநிலைமையைப் பேணும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. ஏற்கனவே ...
ஈரான் – இஸ்ரேல் போரின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விமானப் போக்குவரத்தை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் LPG வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர். இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் ...
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது. எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த பாதையில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த ...













