சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தைப் பாழாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கான வயதுக் கட்டுப்பாடுகளை நீக்கி செப்டம்பர் 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து எழுந்த அரசியலமைப்பு ரீதியான கேள்விகளை நீதிமன்றம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில், நீங்கள் மதத்தை ...

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று (ஏப்ரல் 16) பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகப் ...

லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66 வயதான அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கிடைத்த தகவல்களின்படி, லாகூரில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெளியே அடையாளம் ...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கடந்த பல மாதங்களாக ஐஓசி நிறுவனம் ...

முதல்வர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் கருப்பு கொடி- தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்! மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி ...

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இவர் துவங்கிய தமிழர் வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது..நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, விஜய் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் அவர் மற்ற அரசியல் தலைவர் போல தொடர்ந்து ...

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 41°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் 40.4°C, திருச்சி 40.1°C, மதுரை 40.2°C, ஈரோடு 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், சேலம் ...

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ இன்று நடைபெறுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ...

தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர். சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர். அவரை ...

இந்​திய கடற்​படை​யின் அடுத்த தலை​முறை ஏவுகணை கப்​பல் திட்​டத்​திற்​காக, 18 அதிநவீன ‘கமே​வா’ வாட்​டர்​ஜெட் உந்​து​விசை அமைப்​பு​களை வழங்​கு​வதற்​கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்​ஸ்​பெர்க் மேரிடைம் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: இந்​திய கடற்​படைக்கு தேவை​யான வாட்​டர்​ஜெட் கருவி​களை வழங்க நார்வே நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. வழக்​க​மான கப்​பல்​களில் காணப்​படும் விசிறி போன்ற ...