வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ...

இந்தியாவின் நீர் ஆதாரங்களை பெருக்கவும், விவசாய புரட்சியை ஏற்படுத்தவும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய பேச்சு தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நாட்டின் மிக முக்கிய நதிகளான கங்கை மற்றும் காவிரி நதிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டால், இந்தியாவின் ஒட்டுமொத்த ...

உலகமே கால்பந்து உலகக்கோப்பையை உற்றுநோக்கி வரும் நிலையில்.. அந்த கால்பந்து உலகக்கோப்பையை ஒரு மந்திரவாதி கையில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?ஆம் உலகக் கோப்பையை ‘ஜுஜு’ மந்திரவாதி என்ற நபர் ஆட்டிபடைத்துக்கொண்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து திருவிழா என்றாலே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட, கேலரிகளில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் பல நேரங்களில் உலக ...

தொழில்துறை, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கு ஆசியாவில் நிலவிய நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு சிலிண்டர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொத்த ...

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார்.ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் சென்ற பின் ஒரு குட்டி கதை சொன்ன முதல்வர் விஜய் ‘ஒரு ...

கோவை மாநகர காவல் துறையில் 20 காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பணியாற்றி வந்து 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் ஆர் எஸ் புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் குனியமுத்தூருக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக ...

மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது ...

மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற ...