சென்னை: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுகவினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ...

பொருள்: ரயில் சேவைகளில் அடிக்கடி ரத்து செய்யப்படுதல், பெட்டிகள் குறைக்கப்படுதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் – உடனடி தீர்வு நடவடிக்கைக்கான கோரிக்கை: மதிப்பிற்குரிய ஐயா, இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயணிகளிடையே எப்போதுமே அளவற்ற நன்மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பல தசாப்தங்களில், ரயில்வே அமைப்பு மிகவும் ...

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான அரசியல் நிலையில் திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தகைய சூழலில் தான், 144 வேட்பாளர்கள் ...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராகும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.இதில், என்.ஆனந்த், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நேற்று காலை பனையூரில் ...

ஆஃப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காபூல் மருத்துவமனை மீது, எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள, பெரிய போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து ...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம் மற்றும் நிர்வாகிகளுக்கான எச்சரிக்கை குறித்து உரையாற்றினார்.தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றியை உறுதி செய்யும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அடுத்த ஆட்சியில் ...

உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமைகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் இனி நிரந்தரமாக செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதாவது, இனி குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே, அது நிரந்தரமாக செல்லும் என்றும், உணவு ...

தவெக தலைவர் விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ...

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-ல் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ (CBSE) மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மார்ச் 16 முதல் ...