தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை ...
மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மொஹரம் பண்டிகைக்கான அரசுப் பொது விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ...
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது ...
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய போலியோ தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த முகாமை சென்னை பாலவாக்கத்தில் ...
ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்து கலந்து கொண்ட சில விளையாட்டு வீராங்கனைகள் அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர். இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா. இவருக்கு 42 வயது. ...
திமுகவில் இனி கூட்டணியே வேண்டாம் என்பது பற்றி பரிசீலிப்போம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை, மறுபக்கம் மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் என் வீட்டிற்கு வருவார் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டேன். எனக்கு பெரிய பதவி கிடையாது. பெரிய கட்சியும் இல்லை. கட்சியில் என்னை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம். முதல்வர் விஜய்யிடம் ...
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து மக்களோடு மக்களாகவும் பங்கேற்றிருக்கிறார். சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரியவில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து, “நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் ...
எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு செல்வது என்றால் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது.பாஸ்போர்ட் இல்லாமல் விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ எந்த வெளிநாடுகளுக்கும் யாராலும் செல்ல முடியாது. பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவசரமாக பாஸ்போர்ட் தேவையென்றால் தட்கல் மூலமாக கூட பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும். ...
வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ...













