உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் காணிக்கை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுப் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி நட்ட புனித ‘பாரிஜாத மரம்’ காணாமல் போயுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் ...
நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரைன் ...
தமிழக சட்டமன்ற வென்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளார். சன் நியூஸ், கலைஞர் நியூஸ் உள்ளதோ, நியூஸ் ஜே உள்ளதோ, அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சி பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதேபோல் விஜய்க்காக வெற்றி சேனல் வருகிறது. இதற்கு தமிழக ...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள சூழலில், ...
தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் பேபி மற்றும் பெண் தலைமை காவலர் கீதா, பெண் காவலர் பவித்ரா ஆகியோர் வால்பாறை பகுதியில் உள்ள புனித இருதய மேல்நிலைப்பள்ளி, காந்தி சிலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதன் ...
தமிழக முதலமைச்சர் விஜய், பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் அதிரடியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே முதலமைச்சரின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தனிப்பட்ட உடை, மற்றும் நிர்வாக அணுகுமுறைகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் ...
எதிரே வாகனம் வரும்போது டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டால் கார் தானாக நிற்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வாகனம் தானாகவே பிரேக் அடிக்கும் ‘Advanced Emergency Braking System’ (AEBS) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கார்கள் மற்றும் வணிக வாகனங்களில் எளிதாகப் பயன்படுத்த, மத்திய அரசு வாகனங்களுக்கான ரேடார் அலைக்கற்றை (Radar ...
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று விலகினார். தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். பிரபல நடிகை கவுதமி கடந்த 1997-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டில் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், `’கட்சியிடம் ...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறை களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைத்துள்ளது. திமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அக்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிள் போர்க்கொடி ...












