தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களை பேரம் பேச முயன்றதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கையாளர் விஜயன் போலீஸ் விசாரணையை எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் ...
இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றிய 120-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ...
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் என்பது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் கருவியாக இருக்கும் இதேவேளையில், பல்வேறு பிரச்சனைகள் இதை சுற்றி உருவாகியுள்ளது.உதாரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கம் விஜய் தலைமையிலான அட்சியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைக்கு பின்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.அடுத்தாக டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு, பிற மாநிலங்களில் கிடைக்கும் ...
இந்தியாவின் முதல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் ரயில் நாளை ஜூலை 17ம் தேதிபிரதமர் நரேந்திர மோடியால் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் இடையே தொடங்கி வைக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று எரிசக்தியில் இயங்கும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? உலகின் மிக நீளமான மற்றும் சக்திவாய்ந்த ...
புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட போலி மருத்து தொழிற்சாலையின் மருந்து குடோன் தமிழகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாதவரம் அடுத்த பெரியசேக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் சென்னையில் ஏபிஏ டிரக்ஸ் அண்ட் ஃபார்மலேஷன் என்ற மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். ...
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்களையும் அரசாணையாக தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் ஐஏஎஸ் வெளியிட்டார் அதன்படி, தகவல் தொழில்நுட்பத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார மமதைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். “எங்கள் நிலம், எங்கள் உரிமை, எங்கள் அரசு” ...
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ளது. செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முதன்முறையாக எம்எல்ஏ ஆன உடனே அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவர்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், பொறுப்பில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் சிலர் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வரும் ...
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது தவெக. ...
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம், ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக 94981 80936 ...













