ரான் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் புதிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மின்சார வாரியத்தை நவீனப்படுத்தி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்டமாக 15,000 புதிய ஊழியர்களை முழுமையான அரசுப் பணியில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், ...

மத்தியக் கிழக்குப் பகுதியில் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் திடீரென சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் காரணமாக மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த ...

திருச்செந்துர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மற்றும் தரிசன டிக்கெட் ரூ.25 லட்சம் மோசடி தொடர்பாக ...

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.கட்சியின் வளர்ச்சியும் அடிப்படை வலிமையும் ஒரே நபரை சார்ந்தது அல்ல என்றும், பாஜக தனது பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் வருகையோ அல்லது விலகலோ பாஜகவின் அடிப்படை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை ...

கோவை மாநகர காவல்துறையின் போத்தனூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள களிறு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் ...

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு மிகவும் குறைந்த விலையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி செலவு 46% வரை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மக்களின் மீதான ...

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ...

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே ...

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் நாடாளுமன்றக் கூட்டு உத்தியை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த ஏப்ரல் 15 அன்று சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை டெல்லியில் இந்த கூட்டணி கூடும்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன, மேலும் கூட்டணிக்குள்ளான சமன்பாடுகளும் மாறியுள்ளன. ...