தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அந்த நிறுவனங்கள் உச்ச ...
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று ...
அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 242 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் இருந்து, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி ...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த அதிரடிப்படைப் பணியாளர்களுக்கு கடற்படை நீல நிற (Navy Blue) சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுமற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தச் ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி தொடங்கியது. ஒரு டன் பேரீச்சம்பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட டைனோசர்கள், குழந்தைகளையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளன. கோடை விழாவின் ஒரு பகுதியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு பழக்காட்சியின் சிறப்பம்சமாக 1 டன் எடை கொண்ட பேரீச்சம்பழங்களைக் ...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடந்த் கொலீஜியம் கூட்டத்தில், வி மோகனா ஆகிய 5 ...
டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் ...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 28 முதல் மே 31-ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு, 100 ரூபாய் கட்டணச் சீட்டு முறையிலான ...
முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் : ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் ...













