இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ...
ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகர் ரயில்வே பாலம் அருகில் 10வயது உள்ள சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுவன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1.00மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனுடைய பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளையில் பள்ளிகள் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் ...
தமிழகத்தின் முதல்வராக 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து செல்கிறார். அங்கு அவர் அரசு ஊழியர்கள் போல் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ...
தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பிரிவான சைபர் கிரைம் பிரிவின் புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பால நாகதேவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இத்துறைக்கு அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போலி அடையாளங்களுடன் உலா வரும் நபர்கள், ...
சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய வடகிழக்கு தாய்லாந்தின் ஆற்றுப்படுகைகளில் பூமி அதிர நடைபயின்ற பிரம்மாண்ட உயிரினம்.அதன் ஒரு காலடித் தடமே சிறிய குளமாக மாறக்கூடிய அளவு பெரிது, அப்படிப்பட்ட ஒரு ராட்சத டைனோசரின் கதையை இப்போது விஞ்ஞானிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் என்பது உறுதி ...
கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக வி.டி.சதீஷன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். கேரளாவில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ...
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை முதல் பணியாக இருக்கும்.வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்தார்.பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷனை ...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே, மக்கள் முன்னிலையில் மூன்று மிக முக்கியமான நலத்திட்டக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது ஆட்சியின் முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தினார். # ...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 700 டாஸ்மாக் கடைகளை மூடி அதிரடி காட்டிய நிலையில், தற்போது மது விற்பனையில் மற்றுமொரு அதிரடி கட்டுப்பாட்டை டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் பணியாளர்கள் மீது ...
இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையைச் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை உயருவதைத் தவிர்க்கவும், போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் ...













