தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (ஜூன் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திரம் ...
சென்னை மாவட்டம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் நேற்று புதன்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மது போதையில் ஒரு மர்ம நபர் அவரது வீட்டில் உள்ளே அத்துமீறி நுழைந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை எழுப்பி குடிக்க தண்ணீர் தருமாறு அந்த நபர் கூறினார். இதனை ...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானின் சிரிக், மினாப் ஆகிய நகரங்களில் பல இடங்களில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த வழியாக ...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்வர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;- ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு ...
தொடர் டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை ஏற்றம் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் லாரி வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நெகிழ்ச்சியூட்டும் சம்பவமாக, தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ் அவர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அறுபடை வீடுகளில் ஒன்றான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அமைச்சர் ரமேஷ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்படவிருந்த விஐபி (VIP) பாஸ் மற்றும் சிறப்பு ...
சொந்த வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நனவாக்க பெரும்பாலானோர் வீட்டுக்கடன் (Home Loan) வாங்குகின்றனர். ஆனால், கடன் தொகையை விட வட்டித் தொகை பல மடங்கு அதிகம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த சுமையிலிருந்து விடுபட ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த உத்தி இருக்கிறது – மாதம் வெறும் 1,000 ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவெக கட்சியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும், அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார். இந்திய அரசியலமைப்பின் படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு ...













