கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று இரண்டாம் கட்டமாக விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக நேற்றைய தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சி தலைவர் விஜய்யை காண பல்லாயிரக்கணக்கானோர் ...

சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று ஆகும். பழங்களை உண்ணும் வவ்வால்கள், குதிரைகள், நாய்கள் ...

சென்னையில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு பூங்கா, தமிழகத்தில் மிகப்பெரிய ஏ.ஐ., புரட்சி உருவாக்கும் என நம்பப்படுகிறது.” உலக அளவில் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருந்து வருகிறது. உலகில் இருக்கும் முன்னணி நாடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு பூங்காவை ...

நீலகிரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகாரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக மாவட்ட கழகச் ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று முத்து கவுண்டன் புதூர், ராவுத்தூர் ரோட்டில் உள்ள வயக்காடு தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு (வயது 67) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 6 லிட்டர் கள் பறிமுதல் ...

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் ...

கோவை பீளமேடு சித்ரா விமான நிலைய ரோட்டில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சென்றார். அங்கிருந்த ஓட்டல் சப்ளையரிடம் “ஆம்லெட்” வேண்டும் என்று கேட்டார். அவர் ஓட்டல் மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சப்ளையர் இளங்கோவை தாக்கி அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர்பகுதியில் நடிகர் விஜயகாந்த் தோட்டம்உள்ளது .இதன் அருகே பொங்கல் பண்டிகைக்காக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல் ( வயது 33 ) இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள மத்திய ஆயுதப்படை (சி. ஆர். பி.எப்) பயிற்சி முகாமில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ...

தேனிமாவட்டம், ஊஞ்சம்பட்டி, ரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் ...