கோவை இடிகரைபக்கம் உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 48). கோவை எருக்கம்பெனி பிரபு நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40. ) இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சண்முகமும், பிரகாஷ்சும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கடந்த 18.1.2022 – இல் பிரகாஷை அவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னர்காடு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணி உள்ளது .50 அடி உயரமுள்ள இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். தற்போது கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை சூடக்காடு சராகம் பகுதியான கேஸ்மட்டம் என்ற இடத்தில் காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த மூர்த்தி சுமார் (வயது 37) த/பெ.ராமசாமி என்பவர் நேற்று மாலை சுமார் 06.00 மணியளவில் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது 6 ...
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .நேற்று நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி அளவிற்கு தண்ணீர் சென்றது. இந்த தண்ணீர் கோவை குளங்களுக்கு ...
கோவை : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிணி ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி யிருந்து 2 -ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 21-ஆம் தேதி கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது வாளையார் ...
கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 30) இவர் ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. அதேபோல ரத்தினபுரி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்றதாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் ( வயது 27 )என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .அவர்கள் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான அணைகள் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகை (Vaigai Dam), முல்லை பெரியாறு, பிளவக்கல் ...
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளின் திறனை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு, ஆகஸ்டு 5-ந் தேதி ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ...
புதுடெல்லி: டெலாய்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ந்தது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெலாய்ட்டின் முந்தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதிகம். தேவை மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் ...
மதுரை ஆரப்பாளையம் பகுதியில், அணுகுண்டு பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடிக்கச் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட விவகாரத்தில் 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக போலீஸ் காரை கேலி செய்தும், அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய ...













