சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கம் தொடர்பாக, இன்று விளக்கம் தர போவதாக செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், அதன்படியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான், அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு ...

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் ...

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக  பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள் ரோந்து பணியின் போது ஒரு வயதான புலி உடலில் காயங்கள் ஏதுமின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து ...

கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனியில் உள்ள கிருஷ்ண கமலம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கதிர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 46 ) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பக்கம் உள்ள பட்டாளம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பொம்முத்தாய் (வயது 32) என்பவர் கடந்த 17 -9- 20 25 ...

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் பெயிண்டர். இவரது அண்ணன் விக்னேஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்ற வழக்கு இருந்தன .இதனால் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த நிலையில் விக்னேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் எப்போது மீண்டும் சிறைக்குச் செல்ல போகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ...

சென்னை: தமிழக அரசு வழி​காட்​டு​தல்​களை அறி​வித்த பின்​னர் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்தை தொடங்​க​வும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்​த​வும் தவெக நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் துயரச் சம்​பவத்​தால் முடங்​கிய நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் தற்​போது மீண்​டும் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது. உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களை ...

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்து மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும், 232 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அமலாகத்துறை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட 232 பக்க விரிவான ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு செல்லும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் திடீரென செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி சிறை துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் நேற்று அங்குள்ள டவர் பிளாக், 3-வது நுழைவாயில் அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் ...