தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ...
கோவை GCT கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு : உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு – விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு !!! கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து வந்த புகார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ...
ஆழியார்-வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து வந்த சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை.தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்..! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இன்று ...
Refund பணத்தை திருப்பி தராமல் பள்ளி நிர்வாகமும், தனியார் நிறுவனமும் ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் Suguna PIP(தனியார்) பள்ளி, FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்துவதாகவும் ...
வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும்,கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என செந்தில் பாலாஜி தெரிவித்தார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும், முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.கோவை சிவானந்தாகாலனியில் முன்னாள் ...
டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம் பெண்ணிடம் நகை, பணம், பறித்த டிஎஸ்பி மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், ரகசியமாக அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஜாமீன் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ...
பழனியில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பிஏஆர்எப் நடத்தும் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையமான அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ ...
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.விழாவை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேசுகையில்,நாம் அனைவருக்கும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியமாகும். அரசு மருத்துவமனையில் சீமான் சென்டர் என்ற ஒரு பிரிவு ...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது.இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ...
இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...













