ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க ...
நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ...
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறிவருகிறது.45 நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள், 10 ஆயிரம் கோடி மூதலீடு என களைகட்டி வருகிறது இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு. இங்கு நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காண்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் அகரம் சேரியில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ...
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.முறையான கூட்டணி முடிவுகள் எட்டப்படாததால், ஓ.பி.எஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒருசில முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது மாற்றுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ...
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையைப் பெற்ற தமிழகத்தில்தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தைத் தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி போன்றவற்றைத் தேடி வாங்கி உண்கின்றனர். இதனால் கோடைக்காலம் துவங்கும் முன்னரே கோவை பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ...
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி ...
தேசிய தலைநகர் தில்லியில் தெற்குல நாடுகளின் சார்பில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் பிப்.16 முதல் தொடங்கிய இந்த மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பு குறைபாடு ...
திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமே லதா தற்போது வருகை தந்துள்ளார்.அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலாயம் வந்த பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் ...
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று தமிழக அரசியலின் முக்கியத் தூண்களாக விளங்கும் நான்கு தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் ...













