நாட்டில் உள்ள அனைத்து பொது பூங்காக்களிலும் ரேடியோக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா நகரம், வித்யாநகரில் உள்ள அகில இந்திய வானொலி பத்ராவதி மையத்தின் டிரான்ஸ்மீட்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல். முருகன் ...
அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை ...
தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டா் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) ரூ.78-ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) லிட்டா் ரூ.70-ஆகவும், ரூ.66-க்கு விற்பனையான நிலைப்படுத்தப்பட்ட பால் ...
புதுடெல்லி: என்சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த ...
சேலம்: யாரை பாதுகாப்பு என்று நம்பி சென்றாரோ, அவரே எமனாக மாறுவார் என்று அந்த போலீஸ் எஸ்.ஐ. நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டார்.பெண் வக்கீலின் சிரிப்பிலும், இனிக்கும் பேச்சிலும் விழுந்து, கடைசியில் அந்த பெண் வக்கீல் மீதே போலீசில் புகார் கொடுக்க ஓடியிருக்கிறார் எஸ்ஐ.. சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் வசித்து வருபவர் அலமேலு.. 25 வயதாகிறது.. ...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் 1970ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானார். மே மாதம் சட்டமன்ற உறுப்பினரான நிலையில் ...
நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அரசு நலத் ...
டெல்அவிவ்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் கவனம் ...
வாஷிங்டன்: பரஸ்பர வரி என்கிற பெயரில் டிரம்ப் போட்டிருந்த வரியை சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.இருப்பினும் 15% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இது தவிர, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு டிரம்ப் 125% வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து ...
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் ...













