கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட ...
அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா அடியோடு ஒழிக்கப்படும் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கம்பம், போடி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களான லோகிராஜன், எஸ்டிகே.ஜக்கையன், விடி.நாராயணசாமி, பெரியகுளம் (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ...
இந்திய விவசாயிகளின் நீண்ட காலப் பயத்திற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக, “கிசான் மித்ரா” என்ற மின்னணு கருவியை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தியுள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடந்த வேளாண் திருவிழாவில் அறிமுகமான இந்த கருவி, பார்ப்பதற்குச் சாதாரண நடைப்பயிற்சி குச்சி போல இருந்தாலும், 100 மீட்டர் ...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர் சினிமா பாணியில் அதிரடி ஆப்பரேஷன் ஒன்றை நடத்தினர். ஏழு பெண் போலீஸ் அதிகாரிகள், ...
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கெய்னெருகாபா துருக்கி நாட்டுக்கு விடுத்துள்ள அதிரடி மிரட்டல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கி அரசு எங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ₹9,000 கோடி) பணம் தர வேண்டும்; அதோடு துருக்கியின் மிக அழகான பெண்ணை எனக்குத் ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, ஒரு தொண்டர் செய்த காரியம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்க வைத்துள்ளது.கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் விஜய்யை நெருங்க முடியாத ஒரு ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் வாக்குச்சாவடி எந்த பள்ளியில் அல்லது எந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது, உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன ...
இந்தியாவில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை மிகவும் பிரபலமடைந்து வரும் வேளையில், கவனக்குறைவால் தவறான நபருக்குப் பணம் அனுப்பப்படும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. யுபிஐ ஐடி-யில் ஏற்படும் தட்டச்சுப் பிழை அல்லது தவறான பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இது நிகழ்கிறது. ஒருமுறை அனுப்பப்பட்ட பணத்தை நேரடியாக ரத்து செய்யும் வசதி யுபிஐ செயலிகளில் இல்லை என்பதால், இத்தகைய சூழலில் ...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒருவர் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கோதண்டபாணி (44), ஆவடி டேக்ங் பேக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் ...













