தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் ...
திருமலையில் சுமார் 1 மணி நேரமாக பெய்த பலத்த மழையால் ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் திடீெரன கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த ...
2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு ...
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்குப் புதிய தீர்வு காணும் வகையில், ‘ரோச் ஃபார்மா இந்தியா’ (Roche Pharma India) என்ற முன்னணி மருந்து நிறுவனம் தற்பொழுது ஒரு புரட்சிகரமான புதிய ஊசி மருந்தை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.டெசென்ட்ரிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நோய் எதிர்ப்புச் சிகிச்சை (Immunotherapy) ஊசி ...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ...
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் ...
ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை ...
ரேபிஸ் நோய் தாக்கிய தெருநாய்களையும், ஆக்ரோஷமான தெருநாய்களையும் கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. தெருநாய்கள் இடமாற்றம் செய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, ...
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்கள் தென்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக, முதல்வர் ஆவதற்கு முன்பிருந்த விஜய்க்கும், தற்போது கோட்டையை ஆளும் விஜய்க்கும் இடையே நிர்வாக ரீதியாகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.வேலைக்கு பணம் பெற்ற மோசடி தொடர்பான ...













