தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் அரசியல் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில், அவருக்கு ...

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாகச் சென்று வர இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ...

“மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ...

இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் ஒதுக்கீடு மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதற்கான ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் சதித்திட்டம் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் நடத்தியதாக கைதானவர்கள் கூறியுள்ளார்களாம். இதனால் இருவரையும் ...

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மேலும் தீவிரமடைந்து வலுவான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகக் கடல் பகுதிகளில் வழக்கத்தை விடக் கடுமையான சீற்றமும், மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளிக் ...

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு ...

இந்​தி​யா​வில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மட்​டும் நாடு முழு​வதும் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) தெரி​வித்​துள்​ளது. மாணவர் சேர்க்​கைக் குறைவு, உள்​கட்​டமைப்பு வசதி​யின்மை உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​த​தாவது: நாடு ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோநேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அதன்படி பிரதமர் மோடி இன்று இந்தோநேசியாவுக்கு புறப்படுகிறார். இன்று முதல் 8-ஆம் தேதி வரை இந்தோநேசியா செல்லும் பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் ...