பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலக முன் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய சாய்பாபா கோவில் சேர்மன் ராஜ் நகர், ஸ்டாலின் பிரபு ( 30) காமராஜபுரம் காயத்திரி (38) மதுக்கரை பாபு (53) பி. என். புதூர் சின்னசாமி ...

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கோலப்பொடி பெட்டி, உண்டியல் பணம் ரூ 16, ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி வரதராஜன் (வயது 69) ...

கோவை கவுண்டம்பாளையம் , இடையர்பாளையம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி மோகனபிரியா ( வயது 36 )பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் விஜயனை கடந்த ஆண்டு 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் இடையர்பாளையத்தில் ...

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 21 இன்ஸ்பெக்டர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும் ,வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆர். முத்துலட்சுமி பெரிய கடை ...

சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ...

காற்றாலை என்றாலே பரந்து விரிந்த வயல்வெளிகளிலோ அல்லது கடலுக்கு நடுவிலோ அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத தூண்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், “அதெல்லாம் பழைய ஸ்டைல்” என்று சொல்லும் அளவுக்கு, சீனா இப்போது காற்றாலையை வானத்தில் பறக்கவிட்டு மின்சாரம் தயாரித்து உலகையே வாய்பிளக்க வைத்துள்ளது. சீனாவின்’பெய்ஜிங் லினி யுஞ்சுவான்’ (Beijing Linyi Yunchuan) என்ற நிறுவனம், உலகின் முதல் மிக ...

அரசியலுக்கு வந்து விட்டாலே பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நான்கு புறம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. பல வகைகளிலும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. எல்லாவற்றையும் தாங்கி, தடையை உடைத்து எரிந்து முன்னேறி வந்தால்தான் அரசியலில் பிரகாசிக்க முடியும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே ...

பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிகாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டத்தில் உள்ள கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்​டப்​பட்டு வரு​கிறது. கம்போடியாவின் அங்கோர்வாட், ராமேஸ்வரம் ராமநாந்த சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி ...

தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், தேசிய கீதம் பேரவையில் ஒலிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர் சற்றுமுன் வெளியேறினார். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று ஆளுநர் ...

ஜாக்டோ-ஜியோ’ என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கு அமைப்பாகும். இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே, ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்புக்கு எதிராக அந்த ...