மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை ...

புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி  லாரன்ஸ் பள்ளி வளாகத்தில்,  வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் ,  எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா, இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன்   அட்வான்ஸ் ...

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு வந்த எஸ்ஐடி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்று பூஜை செய்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். தங்கத் திருட்டு ...

அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தனது வர்த்தக கோரிக்கைகளை முன்னெடுக்க வரி விதிப்பதை ஒரு முக்கிய காரணியாக பயன்படுத்தி வருகிறார். வியாழக்கிழமை கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். இதனால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் தீவுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறாது. இதற்கான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் ...

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. நாள் ஒன்றுக்கு நூறுகளில் உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது.. உண்மையில், தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருள் அல்ல. அது நம்மிடம் இல்லாவிட்டால், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆபத்து காலங்களில் ...

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக கோவை உள்ளது . இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 25.89 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் . ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...

கோவை அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் நாச்சிமுத்து -தனலட்சுமி அவர்களது மகள் லாவண்யா. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் – மோனிகா மகன் டிமோ ஸ்ஷ்வாஸ். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் இன்ஜினியர்களாக வேலை செய்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர்களுக்கு ...

ஆந்திர மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ராம். தற்போது இவர் பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த காவல் நிலையத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 28 ம் நாள் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார், இந்நிலையில் தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறை மற்றும் பொதுமக்கள் ...

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு அதிரடி திருப்பம். ஐரோப்பிய வங்கிகள் இந்தியாவில் கால்பதிக்க அனுமதிப்பதில் இருந்த சிக்கல்களை இந்தியா தற்போது உடைத்தெறிந்து உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய வங்கி கிளைகளை தொடங்க இந்தியா கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இது வெறும் ...