தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச்சீற்றம் நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக கவனிக்கவும், அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. ...
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தை தமிழக அரசியல் களம் முழுவதும் உற்றுநோக்கி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 10 ...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாகப் புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களைப் பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் ...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேரை முதல் முறை எம்எல்ஏவான ஒருவர் பிரித்து சென்றுள்ளதோடு மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார். ...
இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’ என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் (Su-30 MKI) ரகப் போர் விமானம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்த ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 108 இடங்களில் (திருச்சி கிழக்கு) வென்ற தவெக ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார். தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அடுத்ததாக இந்த ஆண்டே உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், ...
சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீரென புகைமூட்டம் பரவியதால், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் மூச்சுத்திணறல் பாதிப்புக்கு உள்ளாகினர். சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். பொதுமக்களும் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க தலைமைச் செயலகத்துக்கு வருகை ...
கோவை மாநகராட்சி கமிஷனராக கட்டா ரவி தேஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள கமிஷனர் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுபேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக இருக்கும். ...
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்துத் தமிழ்நாட்டின் சாலை மேம்பாட்டிற்கான 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். சாலைப் பாதுகாப்பு, உயர்மட்ட மேம்பாலச் சீரமைப்பு, நான்கு வழிச்சாலைகளை ஆறுவழியாக விரிவாக்கம் செய்தல் மற்றும் நடப்பு ஆண்டுக்கான உள்கட்டமைப்பு நிதியை விடுவித்தல் ஆகியவை இதில் அடங்கும். தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகரிக்க ...
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லாரிகளை ஓட்டி வந்த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு தாய் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் ...













