கோவை மாநகர காவல் துறையில் 20 காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பணியாற்றி வந்து 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் ஆர் எஸ் புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் குனியமுத்தூருக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், வேலையே செய்யாமல் அரசுப் பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக ...

மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது ...

மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற ...

E20 எத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. E20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ...

சென்​னை, திருச்​சி, கோவை உள்​ளிட்ட 5 மாவட்டங்களில் சாலை​யோர உணவு விற்​பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார். சென்னை தேனாம்​பேட்​டை​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தலை​மை​யில் உணவு பாது​காப்​புத்​துறை அலுவலர்களு​ட​னான ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடந்​தது. கூட்​டம் முடி​வில், அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: அசைவ உணவு விடு​தி​கள், மக்​கள் அதி​கம் ...

நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரபதி பவனில் , அவரது தலைமையில் நாட்டின் மிகவும் உயரிய குடிமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்துறை , விளையாட்டுத்துறை உள்ளிட்ட ...

எல் நினோ தாக்கத்தால் பருவமழை தாமதமாகி உள்ளதன் காரணமாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 315 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று ஒன்றிய அரசும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) எச்சரித்துள்ளன. பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் இருக்கும் 12 மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், ...

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின் படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை ...