பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் ...

அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாடு அதிரடியாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் போர் விமானத்தை நோக்கித் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. அல்-ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் வான் எல்லைக்குள் ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவி ஏற்றார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் ...

தமிழ்நாட்டில் 2026 – 2027 கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.இருந்தபோதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதாலும், மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தி வருவதாலும் வழக்கம்போல் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இதற்கிடையில் ...

தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் ...

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று (25-05-26) உத்தரவிட்டார். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 ...

பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மிக முக்கியப் பகுதியாக, தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய முயற்சியான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது அரசாணையாக ...

தமிழக வெற்றிக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் பல்வேறு கொலைச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய விமர்சனங்களைச் சாதாரணமாக ஒப்புக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ...

இந்திய ஒன்றிய அளவில் பா.ஜ.கவை எதிர்க்க 2023 ஆம் ஆண்டு இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.காங்கிரசு தலைமையில் செயல்பட்டு வந்த இந்த அணியில் திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், தேசியவாத காங்கிரசு சரத்பவார் கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி,டெல்லி தேர்தலுக்கு ...

மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய ...