தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான ...

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ...

சேலம் ரயில்வே கோட்டத்தில் அபாய சங்கிலியை அவசியமின்றி இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 57 முறை இந்த சம்பவம் நடந்து உள்ளதாக ரயில்வே துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறி கீழே விழுதல் நிகழ்ந்தால் பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாய ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் ...

பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் ...

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.இதையடுத்து இன்று காலை 9.47 மணிக்குப் புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் வென்றால் மெஜாரிட்டி ...

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக் கொண்ட சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய ...

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடந்தது. சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எந்த ஆட்சிக் காலத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு ...

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி ...