ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை குறித்த நேரத்தில் வழங்குதல், அதே நாளில் விநியோகித்தல் மற்றும் நியமனதாரர் விவரங்களை அறிவித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கோரிக்கை. To செயலாளர் அவர்கள் போக்குவரத்துத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600005. மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை ...
கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். தொழில் நகரமான கோவையில் காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் சிக்கித் தவிக்கும் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை,இப்போது எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேற ...
கழிவு பஞ்சு விலை உயர்வால், மில்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்க முடிவு செய்து உள்ளதாக, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு பல்வேறு வகையான நூல்களை வழங்கி ...
இந்த மாத இறுதியில் கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். ஒரு வார வார காலத்தில் அனைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள செடிகள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.சிறப்பு வாக்காளர்தீவிர திருத்த பணிக்கு அனைத்து பூத்துகளில் ஆட்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது ...
தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது என கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது. அதில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று, நகைக்கடையை திறந்து வைத்து அங்கு ...
அதிகாலையில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட,வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால், தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அப்பன் டவுன் என்ற ஒற்றை காட்டு யானை, அங்குள்ள பார்வதி என்பவரின் குடியிருப்பின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தது. சத்தம் ...
பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, சபாநாயகர் என்ற முறையில் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இது போன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டாவது முறையாக ஸ்டாலினே முதல்வராக பொறுப்பேற்பார் என நெல்லை மாவட்டம் பனங்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ...
சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் ...
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாகும் (TNDRF). இந்த அணியானது 10.11.2025 முதல் 12.11.2025 வரை காசியாபாத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ...
வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணம் – போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர் !!! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம், கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ...













