கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக கோவை உள்ளது . இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 25.89 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் . ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...

கோவை அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் நாச்சிமுத்து -தனலட்சுமி அவர்களது மகள் லாவண்யா. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் – மோனிகா மகன் டிமோ ஸ்ஷ்வாஸ். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் இன்ஜினியர்களாக வேலை செய்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர்களுக்கு ...

ஆந்திர மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ராம். தற்போது இவர் பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த காவல் நிலையத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 28 ம் நாள் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார், இந்நிலையில் தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறை மற்றும் பொதுமக்கள் ...

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு அதிரடி திருப்பம். ஐரோப்பிய வங்கிகள் இந்தியாவில் கால்பதிக்க அனுமதிப்பதில் இருந்த சிக்கல்களை இந்தியா தற்போது உடைத்தெறிந்து உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய வங்கி கிளைகளை தொடங்க இந்தியா கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இது வெறும் ...

பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், ...

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் தான் அவர் பயணித்த விமானத்தில் ‘கருப்பு பெட்டி’ இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ‘கருப்பு பெட்டி’ என்பது ஏன் முக்கியம்? ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த பெட்டிக்கு ஏன் ‘கருப்பு பெட்டி’ என்று பெயர் வந்தது. விமானத்தில் எந்த இடத்தில் ‘கருப்பு ...

சேலம் ஓமலூரில் இன்று (ஜனவரி 29, 2026) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ...

தேனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது தற்போதைய அரசியல் நிலை குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். “எங்களைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாகத் தெரியவில்லையா?” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை ஒன்றிணைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை எந்தவொரு ...

சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யும் இந்தியப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் 96 மணிநேர விசா இல்லா போக்குவரத்து வசதி (VFTF) மூலம், நீங்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம், சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், விசா இல்லாமல் ...