நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, ​​தொலைத்தொடர்பு சாதனங்கள், சிசிடிவி அமைப்புகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது, முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் ...

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ...

சட்டசபைத் தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோருடன் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜனும் கோவையில் போட்டியிட ...

2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மம்தாவின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சவால்களைக் காட்டுவதாக ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. 2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ...

திமுக – அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவாக வேல்முருகன் அவர்களுக்குள்ளாக ஒரு அணி அமைத்து செயல்படுகிறார். தமிழகத்தின் மீது அக்கறையாக இருக்கக்கூடிய ஒரே ...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தரப்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் பா.ஜ.க தரப்பில் மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் ...

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. அதில், ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கைவிடு ...

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிா்த்துப் போட்டியிடும் இண்டி கூட்டணியில் பெயா் மட்டுமே இருக்கிறது.அதில் கூட்டணி இல்லை என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினாா். இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது. ...

பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது ; ‘சமூக நீதி, இடஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் ஆகியவைகளை முக்கியக் கொள்கைகளாக உழைக்கும் மக்களை கொண்டு 16.07.1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சியை என்னை நிறுவனராகக் கொண்டு மிகப்பெரும் மக்கள் ஆதரவோடும், எழுச்சியோடும் என்னால் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் ...

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய நேரங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ...