ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா.அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ”டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் ...
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வித் தரத்தையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 38 மாவட்டங்களிலும் உள்ள எந்தவொரு பள்ளிக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாம் எந்நேரமும் திடீர் ஆய்வுக்கு வரக்கூடும் என்றும், இதனை ஒரு ...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த ...
தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ...
அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. அவரது ராஜினாமா கடிதம் குறித்து மத்திய தலைமையிடம் இருந்து எனக்கு எதுவும் வரவில்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை. அவரது பிறந்த நாள் அன்று நான் வாழ்த்து சொன்னேன். அவரும் நலம் விசாரித்தார். நானும் அவரிடம் நலம் விசாரித்தேன்.. தமிழகத்தில் முதல்வராக விஜய் ...
அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் ...
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி, 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் ...
திருவனந்தபுரம்: கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்கள் மோட்டார் ...
தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வெற்றி தமிழகம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ...
ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். பாஜகவின் ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுக, தவெகவை பார்க்கிறோமோ அப்படித்தனா் பாஜகவையும் பார்ப்பேன். அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம்” என்று பாஜகவில் இருந்து ...













