தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்தும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இச்சம்பவத்தின்போது, ஊழியர்கள் அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி ...

கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால் உறுப்பினர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றக் கூட்டத்தின் போது, சில உறுப்பினர்கள், கேலி, கிண்டல் செய்யும் ...

மேற்கு வங்காளத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாக, அகில இந்தியத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நீக்குவதாக அக்கட்சியின் அதிருப்திப் பிரிவு அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அரூப் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் இருந்த ...

தமிழகத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளின் நிலை குறித்து வந்த புகார்களை அடுத்து, தமிழக முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.ஏழை எளிய மாணவ, மாணவியரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு ...

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று முதல்வர் விஜய் ஆற்றிய உரை, பேரவையில் பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.குறிப்பாக, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) பெற்று ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் தற்போது நிறுத்தியிருக்கிறோம்” என்று முதல்வர் விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்துப் ...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இச்சட்டமன்ற கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முடிவிற்கு ...

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெரிசல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முறை உதவியாக இருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ...

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக   ஆட்சியமைக்க காங்கிரஸ் ...

நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் ...

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரவி. இவர் காட்டூர் காவல் நிலைய (விசாரணை பிரிவு) இன்ஸ்பெக்டராகவும் அதே கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தசுமதி, கடைவீதிக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜமுனா குனியமுத்தூர் விசாரணை பிரிவுக்கும் சேலம் மேட்டூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலசுந்தரம் சிங்காநல்லூர் ...