மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி ...
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ‘யு டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், ...
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகளை தீர்க்க நடமாடும் அரசு அலுவலகம் ரேபரேலி மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது. உ.பி.யின் ரேபரேலி மாவட்டத்தில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழ், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ...
அமெரிக்க தலைவா்களுக்கு இந்திய தலைவா்கள் அளித்த பரிசுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைவா்களுக்கு பிரதமா் மோடி மற்றும் பிற இந்திய அரசு அதிகாரிகள் அளித்த பரிசுகளின் விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், குறைந்தபட்சம் 480 டாலருக்கும் (சுமாா் ரூ.44,000) அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் ...
நீலகிரி மாவட்ட உதகையில் எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா உதகை இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ( அட்வான்ஸ் ஸ்கூல் விஷன் அலையன்ஸ், அமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தேசிய அறிமுக விழா, 2026 ஜனவரி 29, வியாழக்கிழமை காலை 10 மணி உதகை லவ்டேல் ...
மருதமலை தைப்பூசம் 2026: 5-ஆம் நாள் உற்சவம் – முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை. பக்திப் பெருக்குடன் குவியும் பக்தர்கள் – ஜொலிக்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக ...
தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டி.வி குழுவினரைச் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உரையாடினார்.அப்போது, தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை ...
மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை ...
புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில், வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் , எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா, இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அட்வான்ஸ் ...
திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு வந்த எஸ்ஐடி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்று பூஜை செய்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். தங்கத் திருட்டு ...













