காவல்துறை உயரதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏ. அருண் மீது சி.பி.ஐ விசாரணை கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் குறித்து ...
ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பார்களுக்கான கால ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே கைதானவர்கள் இந்தப் பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் ...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ...
இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது. இந்நிலையில்,இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ரூபாயையும் குறைத்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (MGNREGA) விடைபெறுகிறது. அதற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற புதிய மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக கிராமப்புற ஏழை ...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்து அறிவித்து வருகின்றன. இந்த மாதத்தின் முதல் தேதியான இன்று, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ 75 கோடி மதிப்பில் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை கடந்த 2024 -ம் ஆண்டு தொடங்கியது .கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற மேம்பால பணிகள் உயர் அழுத்த மின்கம்பியை மாற்றி அமைப்பது பாதாள சாக்கடை வடிகால் குழாய்களை மாற்றி அமைப்பது ...
நம் அண்டை நாடான சீனா இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே எட்ட முடியாத அளவுக்கு வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. 2000-களின் தொடக்கத்தில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த சாலை உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சீனா, சாலைகளோடு சேர்த்து அதிவேக ரயில்களுக்கான உத்தியைக் கையில் எடுத்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கே ...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த ...













