பாஜ விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் திருச்சி சூர்யாவை சென்னை சைபர் க்ரைம் போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு யூடியூபரான முக்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பட்டுள்ளது. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா. ...

தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தேர்வு செய்யப்பட்ட 60 சார் ...

பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றான வர்ஷா கோஹிலின் சட்டப் போராட்டம், 23 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்ஷா கோஹில், 2002-ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது, 2,70,000 பவுண்டுகள் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்போடு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுக்காக்கும் வகையில் அதற்க்கான ...

தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு ...

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய த.வெ.க அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்சாரத் துறையின் மந்தமான நிர்வாகத் திறமையின்மை குறித்து அடுக்கடுக்கான கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தன்னை யாரோ மிரட்டுவதாகத் தற்போதைய அமைச்சரே ...

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ...

அமெரிக்கா – ஈரான் இடையே​யான சண்டை நிறுத்​தத்​துக்​குப்​பின் நேற்று இரு நாடு​கள் இடையே மிகப் பெரியள​வில் மோதல் வெடித்​தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்​கப்​பட்​ட​தால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்ததால் அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ...

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் கடந்த வாரம் ரயில் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையைத் ...

தமிழக பாஜகவில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு கிளம்பி சென்றார். இதனையடுத்து ...