தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர்களையும் கட்சி நிர்வாகிகளையும் ...
சீனாவில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மிகவும் அரிதான இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே காய்ந்துபோகாமல் திரவ நிலையில் இருந்த பானம், ‘சின்’ (Qin) ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட பழமையான பீர் வகை மதுபானம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருஞ்சுவருக்கு ...
கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப் பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர பகுதியில் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 4 பெண் சப்இன்ஸ்பெக்டர் 8 பெண் போலீசார் மற்றும் 4 போலீஸ் டிரைவர் ஆகியோரம் மாவட்ட காவல் துறையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் 4 பெண் போலீசார் 2 போலீஸ் ...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியின் கீழ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வரும் 673 திருக்கோயில்கள் ...
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடப்பா மற்றும் அண்ணமய்யா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கடந்த 10 நாட்களில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி ...
உலக வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் 10 நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளயாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் ...
சென்னை மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த ஒரு இடம் தான் கோயம்பேடு பேருந்து நிலையம். பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள் கால் பதித்த ஒரு இடம்.24 மணி நேரமும் மக்கள் கூட்டமாக நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை ...
தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கல்குவாரிகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்ததாகக் கனிமவளத்துறையைச் சேர்ந்த 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுச் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கையை விட, சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமவளத்துறைப் ...
வயநாடு மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கடந்த 7ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதல் நாளில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணியில் ...
மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் ...













