கோவை பீளமேட்டில் கொடிசியா அருகே தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு ஒரு ராட்சத ராட்டினத்தில் ” ஸ்கை லிப்ட் ” பலர் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அது சுழலும் போது திடீரென்று பழுதடைந்தது. இதனால் 80 அடி உயரத்தில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.அந்தரத்தில் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது இதில் ...

ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில், சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா,போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் காவல்துறையினர் ...

32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர். கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஷேக் ஜாவித் (வயது37) இவர்கடந்த 14-ம் தேதிவீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப்பட்டினம் சென்றுள்ளார். இந்நிலையில் 16 -ந் தேதி வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி ...

தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம் பொறுத்தவரை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ...

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். ...

கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...

அரசு ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Providers) கட்டாயமாக அடையாள அட்டை அணிவதை உறுதி செய்தல் – தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூர் அமைப்பு, கடிதம் அனுப்பி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ...