காவிரி படுகைகளில் நீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறியுள்ளது. கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், அணைகளில் நீர்வரத்தும் இல்லை. எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ...

ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனப்பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 2.8 கி.மீ நீள செயற்கை ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது.இது சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கும். ராஜஸ்தான் என்றாலே உடனே நினைவுக்கு வருது கடல் போல் பரந்து கிடக்கும் மணலும், ஒட்டகங்களும்தான். இப்பேற்பட்ட பாலைவனப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ...

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்களின் அடிப்படையில், மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் தமிழக காவல் துறையினர் விசாரணை செய்தனர்.தனக்கு தெரிந்த விஷயங்களைத் தெரிவித்தபின்னரும், இரு நாட்கள் விசாரணை என்ற பெயரில் விஜயனை போலீஸார் அலைக்கழித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் ...

தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களை பேரம் பேச முயன்றதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கையாளர் விஜயன் போலீஸ் விசாரணையை எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் ...

இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றிய 120-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ...

தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் என்பது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் கருவியாக இருக்கும் இதேவேளையில், பல்வேறு பிரச்சனைகள் இதை சுற்றி உருவாகியுள்ளது.உதாரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கம் விஜய் தலைமையிலான அட்சியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைக்கு பின்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.அடுத்தாக டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு, பிற மாநிலங்களில் கிடைக்கும் ...

இந்தியாவின் முதல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் ரயில் நாளை ஜூலை 17ம் தேதிபிரதமர் நரேந்திர மோடியால் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் இடையே தொடங்கி வைக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று எரிசக்தியில் இயங்கும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? உலகின் மிக நீளமான மற்றும் சக்திவாய்ந்த ...

புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட போலி மருத்து தொழிற்சாலையின் மருந்து குடோன் தமிழகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாதவரம் அடுத்த பெரியசேக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் சென்னையில் ஏபிஏ டிரக்ஸ் அண்ட் ஃபார்மலேஷன் என்ற மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். ...

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்களையும் அரசாணையாக தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் ஐஏஎஸ் வெளியிட்டார் அதன்படி, தகவல் தொழில்நுட்பத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார மமதைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். “எங்கள் நிலம், எங்கள் உரிமை, எங்கள் அரசு” ...