மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் ...
கரூர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவும் அதிமுகவும் கூட்டுக்களவாணிகள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.இதற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை. திமுக கடைசியில் அதிமுகவிடம் போய் தான் நிற்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டுக்களவாணிகள். இல்லைன்னு அவர்களால் சொல்ல ...
மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. சமீப காலமாக பயணிகளுக்கு ஒரு சிலர் ...
இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரடியாக விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். விமான நிலைய வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் ...
இந்திய உயர்கல்வித் துறையில் கடந்த ஒரு தசாப்தத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) அறிக்கை தெரிவித்துள்ளது.அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 149 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி இதைவிட மிகவும் ...
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல், கரூர் தொகுதி MLA எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி MLA சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி MLA ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி MLA இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது ...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.மருத்துவமனைகளைக் கண்காணித்து, அங்குள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண 50 நோடல் அதிகாரிகளை நியமித்து தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் சென்னை எழும்பூர் மகப்பேறு ...
ஜம்மு-காஷ்மீர் இமயமலைப் பகுதியில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கி ஐந்தே நாட்களுக்குள், குகைக்குள் இயற்கையாக உருவாகும் புனித பனி லிங்கம் 90 சதவீதம் உருகி மறைந்திருப்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிவபக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. உலகளாவிய ...
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை ...
தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என திருமாவளவன் பேசியதை இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என்று கிண்டலாக கூறியிருந்தார். இதேபோல் தவெக அமைச்சரவையில் உள்ள திருமாவளவனின் விசிக, திமுக கூட்டணியுடன் நட்புடன் உள்ளதாக கூறுவதை பலரும் கிண்டல் ...













