2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவெக கட்சியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் ...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும், அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார். இந்திய அரசியலமைப்பின் படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு ...
திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இடம்பெற இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகே கூட்டணியை விட்டு வெளியேறும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ...
தமிழக முதலமைச்சர் விஜய், 3 நாட்கள் அரசுப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர் மாலை 5:45 மணிக்கு இந்தியக் குடியரசுத் ...
இன்று தேனியில் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையைத் தன் திரைப்படங்கள் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சென்ற புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், 84-வது வயதில் உயிரிழந்தார். ...
ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் ...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிவிட்டது. இன்று 70 படைகள் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இந்த படைகள் பணிகளை தொடங்கி உள்ளன சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் இருக்கின்றன. ஆவடி, தாம்பரத்தில் நான்கு படைகள் இருக்கின்றன. இந்த படைகளின் எண்ணிக்கை ...
சுதந்திர இந்தியா, ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வரை 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.அவர்கள் தங்களின் திறமைக்கேற்ப பல்வேறு சமூக-அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டிற்குச் சேவை செய்தனர். தற்போதைய பிரதமரின் கதை ஒரு தனித்துவமான வரலாற்றைக் கூறுகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள பிரதமர் மோடியின் நிர்வாகத்தை ...
புதிய ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ...













