சமீபத்தில் தமிழக அரசு மற்றும் பல்வேறு துறைகள் குறித்து வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்துள்ளன. இந்த அறிவிப்புகள் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல துறைகளில் அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட 15 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம். ...
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் ...
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு ஒரு புதிய பாதுகாப்பு கருவியை திட்டமிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, பயனர்கள் ஆபத்தை உணர்ந்த உடனே அனைத்து வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் வகையிலான “கில் ஸ்விட்ச்” (Kill Switch) வசதியை ஆய்வு ...
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. ...
கவிஞர் வைரமுத்துவிற்க்கு, வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது, கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் 2 செருப்புகள் வந்து விழுந்த்ததை ...
கோவை காந்தி பார்க், சுக்கிரவார் பேட்டையில் அருள்மிகு.பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி வழிபாடு இரவு 10 மணிக்கு வாஸ்து ...
வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு கார்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இந்த பேரணியை கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி வ உ சி மைதானத்தில் தொடங்கி ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் பல சமயங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்ப்படுத்தி வரும் நிலை தொடர்ந்து வருவதால் இதனை கருத்தில் கொண்டு மனித- வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தவும் அதை தடுக்கவும் மாவட்ட ...
தமிழக மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தற்போதைய பதவிக்காலத்திற்கான கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ...
வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கிடையே வங்கிகளை பிரதிநிதிப்படுத்தும் ...













