கர்நாடகாவில் அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதோடு டிகே சிவக்குமாரின் அமைச்சரவையில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ...

ஏப்ரல் 21, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிவடையும் நேரம். சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார்.இந்த நேரத்தில ஒவ்வொரு வீட்டுல இருக்கிற குட்டி நண்பா, நண்பீஸ்க்கு ஒரு Request. உங்களுக்கு ஒரு சாக்லேட், டிரஸ் வேணும்னா அழுது அடம்புடிச்சி Success பண்ணிடுவீங்கல்ல. அந்த மாதிரி ...

அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் ...

முதல்வர் விஜய் நேற்று பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து தினசரி கோட்-சூட் அணிந்து தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் விஜய் தலைமை செயலகம் வந்தபோது பட்டு வேட்டி, சட்டையுடன் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் ...

நீடித்த உழைப்பு எளிதில் சேதம் அடையாது உள்ளிட்டவற்றை கருத்​தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்​றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் தாள்களை பிளாஸ்​டிக் (பாலிமர்) நோட்​டாக அச்​சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே மத்​திய அரசு இந்த முடிவு செய்​தது. எனினும், சில நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது ...

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது.இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்  தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பட்டியலில் தங்களுக்கு ...

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் அமைச்சர்களின் துறை வாரியாக குடியிருப்பு எண்கள் மற்றும் பங்களா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியான தகவலின்படி, சுகாதாரம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வீட்டுவசதி, கூட்டுறவு, சமூக நலன், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களுக்கு தலைமைச் செயலகம் அருகிலுள்ள ...

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளன.இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2026-2027- ஆம் கல்வியாண்டுக்கு கட்டணமில்லா புதிய ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அமைச்சரவைக்கு புதிது என்றாலும் பல இடங்களில் தினந்தோறும் ஆய்வு பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் ...

விழுப்​புரம் அடுத்த திரு​வா​மாத்​தூர் அபி​ராமேஸ்​வரர் கோயி​லில் நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பசுமை தாயக தலை​வரும், தரு​மபுரி பாமக எம்​எல்​ஏவு​மான சவுமியா அன்​புமணி மணமக்​களை வாழ்த்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: நீட் தேர்வு மற்​றும் மும்​மொழிகொள்கை குறித்து பிரதமரிடம் முதல்​வர் விஜய் பேசாதது குறித்து கேட்​கிறீர்​கள். தமிழகத்​தின் கோரிக்​கைகளை டெல்​லிக்கு கொண்டு செல்ல வேண்​டும். ...