கோவை மாவட்டம் காடம்பாறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்பூனாச்சி பழங்குடியினர் கிராமத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மிகவும் சிரமத்துடன் வசித்துவரும் மறைந்த கந்தனின் மகள் நாகம்மாள் வயது 13 இவர் எட்டாம் வகுப்பு படித்துள்ளார் இவரின் தம்பி முருகன் வயது 11 இவர் ஆறாம் வகுப்பு படித்துள்ளார் இவர்கள் இருவரும் வீட்டில் போதிய வசதி ...
கோவை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ரா தாகிருஷ்ணன் நாளை ( புதன்கிழமை) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை விமான நிலையம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கி ழமை காலை முதல் 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினர் வெளி யிட்டுள்ள செய்திக் ...
நீட் முறைகேடுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவில் சென்னையிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். நீட் முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று ...
உலகளவில் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகும் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தேசிய கொசு மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 2025ஆம் ஆண்டு 1,21,824 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ...
சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இருப்பினும் இன்னும் போதிய பேருந்துகள் இல்லாத சூழல் இருக்கிறது.இந்த நிலையில் இதனை அதிகரிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் மேலும் 300 பேருந்துகள் ஆகஸ்ட் 2026 இறுதிக்குள் ...
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு மாநில காவல் துறை தலைவராக இருந்த அமிதாப் ரஞ்சனுக்குப் பிறகு, 2025 கடந்த மே 2025ல் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் அனுராக் தன்கர்.1994ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐ அதிகாரியாகவும், திரிபுரா மாநில புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர். இந்நிலையில், அகர்தலாவில் உள்ள காவல் ...
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக சத்யப்பிரியா பாலாஜி இருந்து வந்த நிலையில், அவரும் அறங்காவலரர் குழு உறுப்பினர்களும் திடீரென கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ராஜினாமாவிற்கான காரணம் எதையும் கூறவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2024 ஆம் ...
சென்னை திருமங்கலம், வெல்கம் காலனி முதல் தெருவில் ஒரு தனியார் ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 15 நாட்களுக்கு முன் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இப்புகாரின்பேரில், அந்த கடைக்கு கடந்த 6ம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ...
பழனி கோயில் நில மோசடி வழக்கில் எட்டு பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி ...
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக ...













