நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யின் ‘கடைசி’ படமான ‘ஜன நாயகன்’ வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை கொண்டாட்டங்கள், ரசிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்த ...
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து ‘CJP’ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘மேலும் கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரவு பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும், ...
மேற்கு ஆசிய போர் காரணமாக 26,000 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆன்டோ அந்தோனி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, ஈரான் ...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரின் 26 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி தன்வசமாக்கி இருக்கிறார். இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ...
துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ‘துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் ...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது. ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகுதியில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தங்குமிடமும், அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வந்துள்ளார். லஷ்கர்-இ -தொய்பா ...
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்முதல் முறைகேடுகள் குறித்து ஆவணப் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டி, சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தவெக அரசு தரப்பில் வியூகங்கள் ...
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (, தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது.அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை ...













