சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது புதிய அச்சு உருவாகுமா என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பின்னால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) விடுத்துள்ள ஒரு ...
“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வழக்கமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் உள்வாங்குவது வழக்கத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் கோவில் முன்புறம் உள்ள படிக்கட்டு முகப்பு பகுதியில் கடல் நீர் சுமார் 60 அடி தூரம் பின்னோக்கிச் சென்றது. கடந்த ஜனவரி 18-ம் தேதி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் சுமார் 266 மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார் .வெகுசிறப்பாக ...
தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் , சிறை வார்டன், தீயணைப்பு ஆகியவற்றில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது .இந்த பணியில் சேர கோவை, நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 பேர் விண்ணப்பித்திருந்தனர் . ...
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகம் பகுதியில் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு முழுவடிவம் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தேசிய ...
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை 26 வயதான சிம்ரன் பாலா என்ற இளம் பெண் அதிகாரி தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இது வரலாற்று சிறப்புமிக்கதாகும். 77-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி(திங்கள் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அடுத்த நான்கு முதல் ...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று ராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ராணுவ வாகனம், உயரமான இடத்தில் உள்ள ஒரு நிலையை ...
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ள தேஜ கூட்டணிதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மதியம் 2.15 ...













