பிரதமர் நரேந்திர மோடி தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகா மீதான பற்று குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். யுவராஜ் துவா என்ற இளைஞர், தனது தந்தை சர்க்கரை உணவுகளை ...
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. அதன்படி, வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழு அட்மினே முழுப்பொறுப்பு என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் ...
வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சூா்யகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் 1980-களில் வல்லூறுகளின் எண்ணிக்கை சுமாா் 4 கோடி இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 90,000-ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் நீலகரி, தருமபுரி, ஈரோடு ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை காவல்துறைினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை முதல் குற்றவாளியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களே வராத நிலையில், தற்போதே நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்ச் 19 தமிழகத்தில் ...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ...
பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சுமார் 14 பிரசாரப் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 (152 ...













