சில நாட்களுக்கு முன்புதான், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது .இந்த உயர்வு அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி உயர்வு, ...

சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து விலகி ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜாகாவில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விலகிச் சென்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மீ தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மீ தரப்பில் இருந்து விலகிச் சென்ற உறுப்பினர்கள் ...

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுகிறது, அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுக்கிறது என்று பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான ...

​கொடைக்​கானல் வந்​துள்ள முதல்​வர் ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் நேற்று காலை நட்​சத்​திர ஏரியைச் சுற்றி நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.அவருடன் செல்ஃபி எடுத்து சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள் மகிழ்ந்​தனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில், கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் வந்​தார். வழிநெடு​கிலும் தொண்​டர்​கள், பொது​மக்​கள் ...

மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ...

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணக்கீட்டின்படி, இந்த அதிர்வு 6.1 ரிக்டர் அளவாகவும், ...

தேர்தல் வாக்குப்பதிவுக்கான விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விடுவது, சுற்றுலா என்று கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு வருவதால், விடிய விடிய ஜி.எஸ்.டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியது. நேற்று மாலை முதலே திருச்சி ...

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்ள 142 தொகு​தி​களின் தயார்​நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்​கத்​தா​விற்கு உட்​பட்ட மூன்று தேர்​தல் மாவட்​டங்​களின் மூத்த காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் மத்​தி​யப் படைத் தளப​தி​கள் பங்​கேற்ற உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தேர்​தல் ...

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் 2026-27 கல்வியாண்டில் இருந்து பிரெஞ்சு மொழிப் பாடம் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய மொழிக் கொள்கையின்படி பள்ளிகளில் ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பிரெஞ்சு மொழியை ஆர்வமுடன் கற்று வந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ...

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக அவர் தாக்கி பேசினார். தலைவா பட பிரச்னையின்போது விஜய் ...