தமிழகத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் மந்திரி சபை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்பொழுது அமைச்சரவையில் மேலும் இரு புதிய பவர்ஃபுல் அமைச்சர்கள் இணைக்கப்பட உள்ள அதிகாரப்பூர்வ அவசர அறிவிப்பை ஆளுநர் மாளிகை தங்குதடையின்றி வெளியிட்டுள்ளது. இந்த மெகா அரசியல் திருப்பத்தின்படி, ஆளுநர் அர்லேகர் அவர்களின் முன்னிலையில் ...
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ...
மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூர விதி பிரச்சனை இல்லை என்றாலும், மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. ...
சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8-ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி திமுகவின் தோல்வி குறித்துத் தனது வேதனையையும் புலம்பலையும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவை மட்டுமே தங்களின் எதிரியாக நினைத்துத் தேர்தலைச் சந்தித்ததால், ஆன்லைன் அரசியல் செய்த தவெகவைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ...
கூகுள் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நபர்கள் இருப்பது கடினமான ஒன்று. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலந்த ஒரு அம்சமாக கூகுள் இருந்து வருகிறது. ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் வருகையால் கூகுள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ...
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழகம், புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி வரையிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ...
வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை டெஸ்ட் (சோதனை) செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் ...
தவெகவிற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கின்றனர். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது. இந்த ஆதரவுடன் தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கடந்த 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் ...
போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் ஸ்டீல் நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, அண்ணா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியார் ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது.இந்நிறுவனம், கடந்த 2008 முதல் ...













