தமிழகத்​தில் நீட் தேர்​வுக்​காக அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இலவச பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்​ளது.இதையடுத்து மறு தேர்​வுக்​கான குறுகிய கால பயிற்​சியை பள்​ளிக்​கல்​வித் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. அதன்​படி நீட் தேர்​வில் பங்​கேற்​க​வுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ...

​முதல்​வ​ராக விஜய் பதவி ஏற்ற 13 நாட்​களில் தமிழகத்​தில் 30-க்​கும் மேற்​பட்ட குற்​றச்​சம்​பவங்​கள் நடந்​துள்​ள​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தூயசக்​தியா அல்​லது தூங்​கும் சக்​தி​யா? திமுக எனும் தீயசக்​திக்கு மாற்​றான தூயசக்தி நாங்​கள் தான் என்று கூறிய விஜய் தமிழகத்​தின் முதல்​வ​ராக ...

விசிக தலைவர் திருமாவளவன் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என விமர்சித்து, விசிகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கமாக இருந்த விசிகவுக்கு 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ...

இன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் ...

தலைமைச் செயலகத்தில், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு ...

சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி ...

1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை எச்1-ன் கீழ் “பிரிகாபாலின்” மருந்து பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு 20 மே 2026 அன்று, இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே பிரிகாபாலின் மருந்தின் தவறான பயன்பாடு குறித்து சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ...

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ஏவுகணை தனது இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது. நிலத்திலும் கடலிலும் ...

கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் புனரமைப்புப் ...

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பி.கே. சேகர்பாபு மீது சென்னை கடற்கரை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ...