2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை ...

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என திருமாவளவன் பேசியதை இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என்று கிண்டலாக கூறியிருந்தார். இதேபோல் தவெக அமைச்சரவையில் உள்ள திருமாவளவனின் விசிக, திமுக கூட்டணியுடன் நட்புடன் உள்ளதாக கூறுவதை பலரும் கிண்டல் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் கரூர் வரவிருக்கிறார். சுமார் 10 கிமீ ரோடு ஷோ பயணம் செய்யும் விஜய், கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார். கடந்த ...

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ...

 ​மாநக​ராட்சி சார்​பில் மயி​லாப்​பூர் தொகு​தி​யில் ரூ.80 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடத்தை அமைச்​சர் ப.வெங்​கடரமணன் நேற்று திறந்​து​வைத்​தார். மயி​லாப்​பூர் தொகு​தி, 126-வது வார்​டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெரு​வில் ரூ.80 லட்​சத்​தில் புதி​தாக நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடம் அமைக்​கப்​பட்​டது. இதன் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் உணவு மற்​றும் உணவுப் ...

கேரள  மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலம், ...

ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? சில தவறுகளால் உங்க பேங்க் அக்கவுன்ட் காலியாகலாம், பர்சனல் டேட்டாவும் ஹேக்கர்கள் கைக்குப் போகலாம்.உங்க போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்து, டேட்டாவை சேஃப்பாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இப்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையில் வேறு யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் உங்களைப் பற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்குத் தெரியும். உங்கள் வங்கிக் ...

கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கக் கடற்படையின் மத்திய ...

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் ...