தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். காவல் ...

விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத். கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், ...

சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்த அதிமுக-வின் முக்கிய முன்னாள் எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இன்று தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தத் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், பரபரப்பான விவாதங்களையும் கிளப்பியுள்ள நிலையில், ...

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய திருப்பங்கள் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், திமுக மற்றும் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக சாடியுள்ளார். ...

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் இருந்து பல்வேறு முகவர்கள் ...

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. கடந்த சில வாரங்களாக இருந்த வந்த இந்த ...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி ...

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 66 முக்கியப் பிரமுகர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார். இந்த உயரிய விழாவில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் சாதனையாளர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் ...

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஃபால்டா தொகுதியில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ...

 ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி ...