தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பவர் விஜய் .இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு முழுமையாக இவர் அரசியலில் இறங்கவுள்ள நிலையில், இதுவே அவரின் கடைசி படமாகும். இப்படமானது சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது மறு ...
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பணி இடத்துக்கு தற்காலிகமாகப் பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு ...
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்க ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஷ்வநாத்துக்கு தமிழ ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் ...
இலங்கைக் கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டாப்பீடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹேக்செத் கூறியுள்ளார். புதன்கிழமை பென்டகனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை “தீவிரப்படுத்தி” வருவதாகவும், அமெரிக்க இராணுவம் விரைவில் நாட்டின் வான்பரப்பின் மீது கட்டுப்பாட்டைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ...
இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தஞ்சாவூர் செல்கின்றனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காகத் தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், ...
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் இடையிலான இழுபறி நேற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரும் தேர்தலைச் சந்திக்க இதுவரை ...
அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் ...
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என ...
பாக்தாத்: ஈரான் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஈராக் முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஈராக்கில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதனால் நாடு முழுவதும் மின்சார அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார அமைச்சகம் இதனை உறுதி செய்திருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், காரணத்தைக் ...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ...













