பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த  நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் ...

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு   விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று ...

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், நில மோசடி வழக்கில்  சமரசம் செய்து வைக்க , 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கூடுதல் எஸ்.பி. மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான, நாகராஜன் மற்றும் நூருல்லா, நிலம் வாங்குவதற்கு வழங்கிய 2.42 கோடி ரூபாய் முன்பணத்தை ...

கோவை தடாகம் பகுதியில் இருக்கும் 185 சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2021ம் ஆண்டு மூடப்பட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கு இழப்பீடு விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.மாசு கட்டுப்பாடு ...

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த ...

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 400 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில், மத்திய பிரதேசத்தில் 65 காலி பணியிடங்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 காலி பணியிடங்களும், குஜராத் மாநிலத்தில் 50 காலி பணியிடங்கள் , ஜார்க்கண்டில் 46 காலி பணியிடங்கள், மேற்கு வங்கத்தில் 40 காலி பணியிடங்கள், ...

ராணுவத்தில் வேலை என ஆசை காட்டி ரூபாய் 2.40 கோடி சுருட்டிய கும்பல் : கோவையில் பரபரப்பு – மதுரை நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரத் தேடுதல் !!! இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர்களிடம் சுமார் 2.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ...

கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் குடிநீர் கசிவால் உருவான பள்ளத்தில் முதியவர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர சாலைகள் தற்போது வாகன ஓட்டிகளின் மரண களமாக மாறி வருகின்றன. ஆங்காங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகள் மற்றும் சரிவர மூடப்படாத பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், காலை நிகழ்ந்த ...

நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ...

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு ...