தெற்கு மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட பயாஸ் பிரேம்ஜி, அங்கிருந்தவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் (Painkillers) என்று பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளார். இதனை ...
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 672 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் தங்க இருப்புகளில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியாகும். தங்க இருப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, ...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வி அமைச்சராக இலாகா மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் ...
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் செங்குத்தான மலைப்பாறையில் தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான மளிகைக் கடை சமூக வலைத்தளங்களில் உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு சதுர மீட்டர் பரப்பளவில் மரப்பலகைகளால் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய கடை, “உலகின் மிகவும் ஆபத்தான கடை” ...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை ...
மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மொஹரம் பண்டிகைக்கான அரசுப் பொது விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ...
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது ...
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய போலியோ தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த முகாமை சென்னை பாலவாக்கத்தில் ...
ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்து கலந்து கொண்ட சில விளையாட்டு வீராங்கனைகள் அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர். இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா. இவருக்கு 42 வயது. ...













