காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பெரும் அரசியல் தணலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரானது அல்ல ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum ...
நாட்டின் மிக உயர்ந்த அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பு, சிறிய மாடுலர் உலைகளுக்கும் (எஸ்.எம்.ஆர்s), பெரிய அணு உலைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் தேவைகளையே தொடர்ந்து பராமரிக்கும் என்று இதழுக்குத் தெரிய வந்துள்ளது. சிறிய மாடுலர் உலைகள் (எஸ்.எம்.ஆர்s) அவற்றின் மேம்பட்ட வடிவமைப்புகள் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்புகள் (Passive safety ...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல ...
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக தவெகவிற்கு மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக கூட ...
மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வந்த போர் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் இருந்து காணிக்கை திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தர்மசேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 1989-ல் துவங்கிய ...
காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தினார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் ...
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதம் 19-ம் தேதி (இன்று) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும். இதில் 20, 21-ம் தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறை யாகும். இது குறுகியகால கூட்டத் ...
உத்தர பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரத்தை உத்தர பிரதேச கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. 2024- 25 மற்றும் 2025- 26 கல்வியாண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்வுக்கு ஆஜராகாதது அல்லது வகுப்புகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உ.பி. இடைநிலைக் கல்வி வாரிய செயலாளர் பகவதி சிங் ...













