புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு ரத்து ஒன்றே தீர்வு. நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. முறைகேடு செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பம் முதலே திமுக எச்சரித்து வந்தது என அவர் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து அதிகளவு வருகின்றனர். இதனால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,214 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.81 ...
கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரம் முழுவதும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து முன்பு 30 விமானங்கள்வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ...
புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது.ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ‘கற்பகத்தரு’ எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் ‘உடன்குடி கருப்பட்டிக்கு’ மத்திய அரசின் புவிசார் ...
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து முடித்ததும், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, மாணவர்கள் மீதான ...
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலக அறை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டிடத்தில் தற்போது முதலமைச்சர் அலுவலக அறை உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலக அறை மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் ...
லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் சதீஷ் என்பவரின் தாயாரும், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான சீனித்தாய் என்பவரிடம், அவரது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காக கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ₹40,000 லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், ஊழலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லஞ்சம் கேட்டால் புகார் ...
போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து இன்று டெல்லி உயர்நீதிமன்றம் அவசர விசாரணை மேற்கொள்கிறது. முன்னதாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் மற்றும் மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற ...
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் இனிமேல் பீடி, சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், சுகாதார நடைமுறைகளை உறுதி செய்யவும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் பீடி, ...
கோவை மாவட்டம் காடம்பாறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்பூனாச்சி பழங்குடியினர் கிராமத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மிகவும் சிரமத்துடன் வசித்துவரும் மறைந்த கந்தனின் மகள் நாகம்மாள் வயது 13 இவர் எட்டாம் வகுப்பு படித்துள்ளார் இவரின் தம்பி முருகன் வயது 11 இவர் ஆறாம் வகுப்பு படித்துள்ளார் இவர்கள் இருவரும் வீட்டில் போதிய வசதி ...













