திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,304 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.51 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் ...
புற்றுநோய் (Cancer) என்ற சொல்லே மனிதர்களைப் பெருமச்சிலும், பயத்திலும் ஆழ்த்தக்கூடியது. அதிலும் குறிப்பாக, புகையிலைப் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்தியாவில் ‘வாய் புற்றுநோய்’ (Oral Cancer) என்பது மிக வேகமாகப் பரவி வரும் ஒரு உயிர்க்கொல்லி அரக்கனாக உருவெடுத்துள்ளது. இதுவரை இதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கீமோதெரபி (Chemotherapy) மற்றும் கதிர்வீச்சு (Radiation) போன்ற சிகிச்சைகள், புற்றுநோய் ...
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இங்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து ...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன்.இவர், தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார். இந்த நிலையில், வீடு புகுந்து தாக்கிய வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை ( ஜூலை ...
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகள் e-Voucher மூலம் மானியத்தைப் பெற்று வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ...
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், ...
முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று ...
ஆட்சி, அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்த தீர்ப்பை கொடுத்துள்ளனர். ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க ...
பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 ...













