தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். ...

கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...

அரசு ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Providers) கட்டாயமாக அடையாள அட்டை அணிவதை உறுதி செய்தல் – தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூர் அமைப்பு, கடிதம் அனுப்பி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ...

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலக முன் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய சாய்பாபா கோவில் சேர்மன் ராஜ் நகர், ஸ்டாலின் பிரபு ( 30) காமராஜபுரம் காயத்திரி (38) மதுக்கரை பாபு (53) பி. என். புதூர் சின்னசாமி ...

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கோலப்பொடி பெட்டி, உண்டியல் பணம் ரூ 16, ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி வரதராஜன் (வயது 69) ...

கோவை கவுண்டம்பாளையம் , இடையர்பாளையம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி மோகனபிரியா ( வயது 36 )பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் விஜயனை கடந்த ஆண்டு 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் இடையர்பாளையத்தில் ...

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 21 இன்ஸ்பெக்டர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும் ,வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆர். முத்துலட்சுமி பெரிய கடை ...

சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ...

காற்றாலை என்றாலே பரந்து விரிந்த வயல்வெளிகளிலோ அல்லது கடலுக்கு நடுவிலோ அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத தூண்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், “அதெல்லாம் பழைய ஸ்டைல்” என்று சொல்லும் அளவுக்கு, சீனா இப்போது காற்றாலையை வானத்தில் பறக்கவிட்டு மின்சாரம் தயாரித்து உலகையே வாய்பிளக்க வைத்துள்ளது. சீனாவின்’பெய்ஜிங் லினி யுஞ்சுவான்’ (Beijing Linyi Yunchuan) என்ற நிறுவனம், உலகின் முதல் மிக ...