கோவை ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு  திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே பி மருத்துவமனையில்  புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கொடியசைத்து  பேரணியை   துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ...

தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம்  “மஹா மேரு சில்வர்ஸ்”   கோவையில்  பிரம்மாண்டமாக  திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான ...

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு பனி கட்டிகள் படிந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஊழியர்களுடன் ...

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் அந்த கட்சிக்கும், கட்சியின் தலைவர் விஜய்க்கும் மிக நெருக்கமானதாகவும், எளிதில் மக்களிடம் சென்று சேரும் வகையிலும் இருப்பதாக அந்த கட்சி வட்டாரம் சார்பில் கூறப்படுகிறது. இந்த சின்னம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த கட்சியை ...

தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வீடும், தெருவும், நகரமும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது தூய்மை பணியாளர்களின் பணியாகும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில் ...

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சமபந்தி நிகழ்வில், நரிக்குறவர் குழந்தைகளுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லையப்பர் கோவிலில் சம்பந்தி நடந்தது. சபாநாயகர் அப்பாவு உட்பட பலர் இதில் பங்கேற்றனர். சாப்பிட வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை, அறநிலையத்துறை ஊழியர்கள், சாப்பாடு இல்லை எனக் ...

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உருவ ரோபோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல் துறையிடம் தெரிவித்து, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய ரயில்வேயில் முதன்முறையாக ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மனித உருவ பாதுகாப்பு ரோபோ தான், இன்றைய ஹாட் டாபிக். ஏஎஸ்சி அர்ஜுன் என்ற பெயர் கொண்ட இந்த ...

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் குண்டம் திருவிழாவையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 31ஆம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு திருத்தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் ...

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அங்கு அந்நாட்டு அமைச்சா்களுடன் அரியவகை கனிம வளங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவா் விவாதிக்க இருக்கிறாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக அந்த நாட்டுடனான இந்திய உறவு முன்னெப்போதும் ...

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க இணைந்து செயல்படுவோம், வாருங்கள்’ என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சா்வானந்த சோனாவால் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 2014-ஆம் ஆண்டு வரை ...