தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய தரவுகளின் படி 72 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1- ஆம் தேதி மற்றும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1- ஆம் ...
துபாய்: உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாலை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயவு ...
கோவையில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கூறியதாவது:- தொகுதிக்கு 9 குழுக்கள் விதம் பறக்கும் படை நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் ...
நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.294 தொகுதிகளை உள்ளடக்கிய ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் இரைச்சல் பாறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார பூஜையுடன் விழா தொடங்கியது அதைத் ...
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங் களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனியின் உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்று இஸ்ரேலிய பிரதமர் ...
ராமேஸ்வரம்: இந்திய பெருங்கடலில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை, இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.அதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 478 கிலோ ஐஸ் போதைப்பொருள், 176 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக படகிலிருந்த இலங்கையை ...
கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கிராம புற மக்களுக்கு வீடு கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக எந்த வித தடையும் இல்லாமல் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்று 15ஆவது நாளை எட்டியுள்ளது.போர் சூழலுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான 2 எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. நகரின் ...













