திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உடன்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி ...

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இந்தியாவின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 222.64 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 20,825.01 கோடி) குறைந்துள்ளது. இந்தத் தகவலை ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ...

உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு ...

சக தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி கடனை திரும்ப கொடுக்காததால் மனமுடைந்து தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கடன் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ...

பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது.மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் வரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வது இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது இதில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் தலைமையில் தானியங்கி கேமராக்களை பணியாளர்கள் பொருத்தினர் இப்பணியில் ...

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், ...

தமிழகத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பதினேழு உயர் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தலைமைச் செயலாளர் எஸ் சாய்குமார் வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ...

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை புதிய வடிவில் செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் பெயர் இனி ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் ...

தமிழகத்தில் தற்போது பரவி வரும் ‘கிளாண்டர்ஸ்’ கிருமியால் மனிதர்களுக்கு எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பரவி வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இருந்த போதிலும், ...