வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி, வட்டி மற்றும் அபராத வட்டி சுமையால் ‘விற்பனைப் பத்திரம்’ பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களின் நலன் கருதி அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, இதற்கான அரசாணை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களுக்கு மட்டுமே ...

மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமான நிலையில் மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ வைக்கப்பட்டுள்ளது. நல்லகண்ணு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாலன் இல்லத்தில் பொதுமக்கள் வரிசையில் குவிந்து ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்..  நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த ...

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என 100 சதவீதம் உறுதியாக சொல்லலாம். ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் களத்தில் அத்திபூத்தாற்போல் எப்போதாவது ஒருமுறை தான் நல்ல தலைவர்கள் ...

மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி ...

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மே மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரலிலேயே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதே நடைமுறை தொடரும் என அரசியல் வட்டாரங்கள் கணித்திருந்தன. இருப்பினும், தேர்தல் பணிகளை ...

முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாகவும், இதில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டதாகவும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டினாா். ஆந்திர சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசியதாவது: கலப்பட நெய் விவகாரத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. அதைச் ...

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று ...

புதுடெல்லி: கேரள மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. கேரள மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்​றப்​படும் என்று மாநில அரசு தீர்​மானம் நிறைவேற்​றியது. அந்​தத் தீர்​மானத்​தில், அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 3-ன்​படி ...

தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தோ்தல் காலத்தில் அளிக்கப்படும் வழக்கமான வாக்குறுதிகளைப் போன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி ...