தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இச்சட்டமன்ற கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முடிவிற்கு ...
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெரிசல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முறை உதவியாக இருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ...
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ...
நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் ...
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரவி. இவர் காட்டூர் காவல் நிலைய (விசாரணை பிரிவு) இன்ஸ்பெக்டராகவும் அதே கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தசுமதி, கடைவீதிக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜமுனா குனியமுத்தூர் விசாரணை பிரிவுக்கும் சேலம் மேட்டூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலசுந்தரம் சிங்காநல்லூர் ...
கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்., அவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் ...
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின் காரணமாக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கும், கடல் போக்குவரத்து தடைகளுக்கும் உள்ளாகி இருந்தது.தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகும் பாதையில் செல்கிறது. போர் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இப்போது முழுமையாகச் சீரடைந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் எரிவாயு விநியோகத் ...
காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பெரும் அரசியல் தணலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரானது அல்ல ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum ...













