டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுவை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ...
டெல்லி: உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தனது உரையை துவங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கமிட்டனர். 100 நாள் ...
விவசாயிகளுடன் பயனுள்ள வேளாண் உற்பத்தி கூட்டணிகளை உருவாக்க, நிறுவனங்களுக்கு KERA அழைப்பு விடுக்கின்றது. உலக வங்கி உதவியுடன் கேரளா அரசு செயல்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேளாண்மை மதிப்புச் சங்கிலி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் , (KERA)உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும்(FPC/FPO) முன்னணி வேளாண்மை வணிக நிறுவனங்களுக்கும்(ABP), இடையே சக்தி வாய்ந்த வேளாண்மை உற்பத்தி கூட்டணிகளை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் முருக பக்தர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யூ .பணியாளர்கள் இணைந்து, 50 ஆண்டு காலமாக பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும், தை மாதம் 11ஆம் நாள் பழனி பாதயாத்திரை நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு முதல் V. வெங்கடசாமி,R. கணேசன் ( குருசாமி) S. M மோகனசுந்தரம் , V. பழனிச்சாமி,K.V. ...
உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று (ஜனவரி 29) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சமீபத்தில் கையெழுத்தான ...
ஊழல், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனவரி 2025-ல் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து மீண்டும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு (CRVO) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு ...
தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டுவதாக விமா்சித்தது. நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து ...
விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறவுள்ளது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக ...
தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சிறிதளவும் சரிவில்லாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனவரி 29, 2026 தேதியான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ...
கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ் ( வயது 43) இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குனியமுத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வைத்து ...













