நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி தொடங்கியது. ஒரு டன் பேரீச்சம்பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட டைனோசர்கள், குழந்தைகளையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளன. கோடை விழாவின் ஒரு பகுதியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு பழக்காட்சியின் சிறப்பம்சமாக 1 டன் எடை கொண்ட பேரீச்சம்பழங்களைக் ...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடந்த் கொலீஜியம் கூட்டத்தில், வி மோகனா ஆகிய 5 ...
டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் ...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 28 முதல் மே 31-ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு, 100 ரூபாய் கட்டணச் சீட்டு முறையிலான ...
முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் : ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் ...
பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் ...
சென்னைதமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க இருந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விஜய் இந்த திட்டத்தை கொண்டு வர கையெழுத்திட்டிருந்தார். மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், கோட்டையில் ...
வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது .இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?என்பதை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எபோலா வைரஸ் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் ...
சமூக வலைதளங்களில் தற்போது பல்வேறு கருத்துக்களை பொதுமக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் ஒரு சிலர் மத மோதல்கள், ஜாதி மதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்., எனவே இது போன்ற வீடியோக்கள் ...













