மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது போல்டான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த நடிகை ஸ்வேதா மேனன் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரளத் திரையுலகிலும் ...
ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ...
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் ...
கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள். ...
விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக தவெக வந்தது. திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல்தான் இருந்தது. தவெகவை நாங்கள் விமர்சித்திருக்கிறோம். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை ...
சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை) மைக்ரோசிப் செலுத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ...
தெற்கு கேரள சிஎஸ்ஐ மகா திருச்சபை தலைமையகத்துக்கு உட்பட்ட திருவனந்தபுரம் அருகே பாளையம் எம்எம் தேவாலயத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் ஆக்கிரமித்தது மற்றும் அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கேரள நீதிமன்ற தலையீட்டில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சபை பங்கு மக்களில் ஒருதரப்பிரனரின் எதிர்ப்பையும் மீறி, முன்னாள் ...
தமிழக மக்களை பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013-இல் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனகோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ம் ஆண்டு ...
தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...













