சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ...

அமெரிக்கா – ஈரான் இடையே​யான சண்டை நிறுத்​தத்​துக்​குப்​பின் நேற்று இரு நாடு​கள் இடையே மிகப் பெரியள​வில் மோதல் வெடித்​தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்​கப்​பட்​ட​தால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்ததால் அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ...

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் கடந்த வாரம் ரயில் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையைத் ...

தமிழக பாஜகவில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு கிளம்பி சென்றார். இதனையடுத்து ...

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 19 சதவீதம் வரை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் சமையல் சிலிண்டர்களின் நுகர்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் ...

மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, தங்களது தேர்தல் தோல்வி குறித்து மேடையிலேயே மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் சுயவிமர்சனம் செய்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேடையில் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு நல்ல பாடம் புகட்டியிருக்கிறார்கள்; அந்தப் பாடத்திற்கு முதலில் வாக்காளர்களுக்கு ...

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது.தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் ...

தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கட்சி ...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச்சீற்றம் நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக கவனிக்கவும், அனைத்து மாவட்டங்களும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. ...

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தை தமிழக அரசியல் களம் முழுவதும் உற்றுநோக்கி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 10 ...