இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.முதற்கட்டமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகிய மூன்றிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி ...

கோவை மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 114 பேர் உள்ளனர்.எனவே இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் முடிவு கண்டிப்பாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .குறிப்பாக 18 வயது முதல் 19 வயது வரை 63 ஆயிரத்து 790 வாக்காளர்களும், ...

தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் படிநிலை முறையை மீறக் கூடாது எனவும் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் பொறுப்பேற்ற இவர், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு, முக்கியத் தலைவர்கள் பிரச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி ...

உலக தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1 முதல் தங்க ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. இந்த எதிரெதிர் நடவடிக்கைகள் தங்க சந்தையில் பெரிய ...

தவெக தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 9ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.நிர்வாகக் காரணங்களால் இந்தப் பிரசாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், ...

தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு ...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாத 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏராளமான ...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 ...

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது. இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 ...

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் ” 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து ...