கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வது இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது இதில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் தலைமையில் தானியங்கி கேமராக்களை பணியாளர்கள் பொருத்தினர் இப்பணியில் ...
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், ...
தமிழகத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பதினேழு உயர் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தலைமைச் செயலாளர் எஸ் சாய்குமார் வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை புதிய வடிவில் செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் பெயர் இனி ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் ...
தமிழகத்தில் தற்போது பரவி வரும் ‘கிளாண்டர்ஸ்’ கிருமியால் மனிதர்களுக்கு எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பரவி வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இருந்த போதிலும், ...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் கட்டாய உத்தரவு ஒன்றின் பின்னணியில் உள்ள முறைகேடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் ...
கோவையில் போலீசாரின் வாக்கி டாக்கி பழுதால் தகவல்களை பரிமாற்றுவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். கோவையில் மாநகர் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் ...
ஸ்வீடன் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறது.ஆசியாவில் இந்த விருது முதல் முறையாக பிரதமர் மோடிக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில், ...
மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் அடித்துக் கொலை : சக மாணவர்கள் 2 பேர் கைது செய்து விசாரணை. பாட்டிலால் அடித்துக் கொன்று சடலத்தைக் குழிதோண்டிப் புதைத்த கொடூரம்: கோவையில் விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் !!! கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக ...













