கோவை மாவட்டம் வால்பாறையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்போடு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுக்காக்கும் வகையில் அதற்க்கான ...
தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு ...
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய த.வெ.க அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்சாரத் துறையின் மந்தமான நிர்வாகத் திறமையின்மை குறித்து அடுக்கடுக்கான கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தன்னை யாரோ மிரட்டுவதாகத் தற்போதைய அமைச்சரே ...
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ...
அமெரிக்கா – ஈரான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப்பின் நேற்று இரு நாடுகள் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்கப்பட்டதால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ...
பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் கடந்த வாரம் ரயில் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையைத் ...
தமிழக பாஜகவில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு கிளம்பி சென்றார். இதனையடுத்து ...
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 19 சதவீதம் வரை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் சமையல் சிலிண்டர்களின் நுகர்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் ...
மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, தங்களது தேர்தல் தோல்வி குறித்து மேடையிலேயே மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் சுயவிமர்சனம் செய்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேடையில் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு நல்ல பாடம் புகட்டியிருக்கிறார்கள்; அந்தப் பாடத்திற்கு முதலில் வாக்காளர்களுக்கு ...
தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது.தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் ...













