காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தினார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் ...

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதம் 19-ம் தேதி (இன்று) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும். இதில் 20, 21-ம் தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறை யாகும். இது குறுகியகால கூட்டத் ...

உத்தர பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரத்தை உத்தர பிரதேச கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. 2024- 25 மற்றும் 2025- 26 கல்வியாண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்வுக்கு ஆஜராகாதது அல்லது வகுப்புகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உ.பி. இடைநிலைக் கல்வி வாரிய செயலாளர் பகவதி சிங் ...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் ...

தமிழக போலீஸ் டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்​றார். அப்​போது, திமுக அரசு, ‘தமிழ்​நாடு தீயணைப்பு ஆணை​யம்” என்ற புதிய அமைப்பை உரு​வாக்​கி, அதன் தலை​வ​ராக சங்​கர் ஜிவாலை நியமித்​தது.இதற்கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், தமிழ்​நாடு தீயணைப்பு ஆணைய தலை​வர் ...

தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா , ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.திருவல்லிக்கேணியை ...

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார் . அப்போது பேசிய அவர் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் ...

நாமக்கல் மண்டலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை 640 காசாக ...

தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று காலை வழக்கம் போல மிகுந்த சுறுசுறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) அனைவரும், யாரும் எதிர்பாராத வண்ணம் தங்களது சட்டைகளில் பிரத்யேகக் கருப்பு பேட்ஜ்களை அணிந்து வந்து அவைக்குள் நுழைந்தனர். இந்த திடீர் ...