கோவை சூலூரில் உள்ள ஒரு கோவில் விவகாரத்தில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவி தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 8-ம் தேதி வெங்கடேஷ் ஒர்க் ...
கோவை கடைவீதி காவல் நிலையத்தில் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் அறையில் பேரூர் ராமசெட்டிபாளையம்,காமராஜர் நகரை சேர்ந்த அறிவொளிராஜன் ( வயது 60) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் ...
சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி ...
கோவை ரயில் நிலையம் ரோட்டில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறார்கள் .இந்த அலுவலக நுழைவு வாயிலில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத் தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மற்றும் வனத்துறையை கண்டித்து வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பு ...
கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் போலியாக சோதனை சாவடிகள் அமைத்து கனிம பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகளிடம் இருந்து வரி என்ற பெயரில் பண வசூல் ...
கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள் ( வயது 59) சமையல் வேலை செய்து வந்தார்.முன் விரோதம் காரணமாக இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 23) என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது ...
கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சிபில் ( வயது 42) இவர் கண் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று வந்திருந்தார். சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ...













