கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10.01 கிலோ மீட்டர் தூரத்திற்குரூ 1,791 கோடி செலவில் பிரம்மாண்ட பாலம்கட்டப்பட்டுள்ளது. கடந்த 9 – ந் தேதி முதல்வர் .மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். வழக்கமாக உப்பிலிபாளையத்திலிருந்து கோல்டு வின்ஸ் வரை செல்ல 45 நிமிடம் வரை ஆனது. இந்த நிலையில் புதிய பாலம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிசன் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் இரண்டரை மணியளவில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அங்கு வசிக்கும் மாரியப்பன் சுகன்யா என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் ...

கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில், மூன்று நாட்கள் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கைத்தறி ஆடைகள், பட்டு ஆடைகள், பட்டுப் புடவைகள், கைவினைப் பொருட்கள், உணவு அங்காடிகள் என பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்கால தொழில் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களும் அரங்கங்கள் ...

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ...

கோவை கரும்புக்கடை இலாகி நகரை சேர்ந்தவர் முகம்மத் யூசுப் (வயது 45) இவர்கோவை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி .காலனியில் சீட் கவர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவுகடையை பூட்டுவதற்கு இரும்பு ராடால் ஷட்டரை இழுக்கும்போதுமின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் ...

கோவை ரத்தினபுரி நால்வர் லே-அவுட் ,சம்பந்தர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60) குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ளஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ ...

கோவை அருகே உள்ள தீத்திப்பளையதைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 43 )இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார் .நேற்று இவர் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனது வேனில் ஓடுகள் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் குடிபோதையில் இவரது சரக்கு வேனை முந்தி சென்று ...

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு. உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் .வாகன ஓட்டிகள் அவதி.கோவை அக்டோபர். 11 கோவை -அவிநாசி ரோட்டில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவிநாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் ( வயது 28 )இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோலசிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 30) இவர் கடந்த மாத 6-ந்தேதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கினார் .இது தொடர்பாக ...

கோவை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் பாதையில் பொறியியல் பணிகள் காரணமாக இன்று ( சனிக்கிழமை) மாலை 4 10 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து புறப்பட்டு கோவைக்கு 13-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வந்தடையும் தன் பாத் கோவை வாராந்திர சிறப்பு ரயில் ...