கோவை ஜூன் 19 கோவைமாவட்டத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,டாக்டர் .கார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட 6காவல் உட்கோட்டங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.. மொத்தம் 679 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.இதில் 518 மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.. 161 ...
கோவை ஜூன் 19 கோவை ஆர். எஸ். புரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேற்று சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த 7 கிலோ குட்கா, ரூ.3 லட்சத்து 65 ...
கோவை ஜூன் 19 கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கால தோப்பு பரம்பில்அஜ்மல் ( வயது 35 )இவர் நேற்று காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் டவுன் பஸ் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார் ...
கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னிப்பாளையம் சுமைதாங்கி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள பொங்கலூரைச் ...
கோவை ஜூன் 19 கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர், பொம்ம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி திலகவதி ( வயது 58) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் பாஸ்கர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார்.இதனால் மனம உடைந்த திலகவதி மன அழுத்தத்தோடு காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று வீட்டில் ...
கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடைப்பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 38 )விவசாயி. மேய்ச்சலுக்காக தனது 6 பசு மாடுகளைகாட்டுக்கு அவிழ்த்து விட்டிருந்தார் .அதில் 5 பசு மாடுகள் மட்டுமே திரும்பி வந்தது .ஒரு பசுமாட்டை காணவில்லை. உடனேவெள்ளியங்கிரி தேடிச்சென்ற போது அதே பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு ...
கோவை ஜூன் 19 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ...
கோவை ஜூன் 19 கோவை உக்கடம் கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார் .இது குறித்து கோவை ...
கோவை ஜூன் 19 கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் கேரள போலீசார் நேற்று வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி ...
கோவை ஜூன் 19 கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், காந்திநகர், முத்துராமலிங்க தேவர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 80) சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மூதாட்டி நாகரத்தினத்தின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க ...