கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே ...
கோவை : சிங்காநல்லூர் வரதராஜபுரம் , கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டைசெய்தவர் கோபால், இவரது மகன் மதன்குமார் ( வயது 23) கட்டிட தொழிலாளி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி குடும்பத்தாருடன் அவருக்கு ...
கோவை : நீலகிரி மாவட்டம், ஊட்டி, எமரால்டு, முன்னி, எம் .ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவன் ( வயது 74 ) இவர் நேற்று தனது மகனுடன் கோவைக்கு வந்திருந்தார் .உக்கடம் பஸ் நிலையத்தில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது . இதில் ...
கோவை : திருச்சி வயலூர் ரோடு ,குமரன் நகரை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் லட்சிமித்ரா (வயது 20). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தந்தை நேரு ...
கோவை மதுக்கரை அருகே சேலம் -கொச்சின் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று மாலை திடீரென அங்கு வந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்களை ...
கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. உள்ளே நுழைந்த ஆசாமி அங்கிருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடிக்க முயன்றார். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.. இதனால் அவர் கொண்டு வந்த கருவிகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதனால் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், டைட்டல் பார்க், விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 8-வது தடவையாக இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் இரு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ...
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், ...
சாலையில் செல்பவர்கள் மீது இடிப்பது, கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றை விடுத்து திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக விமர்சித்து ...
சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி ...













