தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு கிலோ 60 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் தான் சமையலில் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மூட்டை மூட்டையாக ...
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். கட்டை விரல்: உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ...
சென்னை: கோல்ட்ரிப் இருமல் மருந்தால் குழந்தைகள் 20 பேர் பலியான நிலையில் கைதான நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீசன் எனும் மருந்து நிறுவனம் செயல்பட்டு ...
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட ...
சென்னை: கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும் என்ற காமெடியை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால், சீக்கிரமே கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதி வரவுள்ளது. இதில் செல்போன், பின் நம்பர் என எதுவும் தேவையில்லையாம். வெறுமன கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தாலே பணம் அனுப்ப முடியுமாம். இது என்ன புதிய வசதி.. இது ...
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, வேணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 38) இவர்கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் ...
கோவை சிங்காநல்லூர் வ. உ. சி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சுபி ( வயது 23) கணினி இன்ஜினியர் .இவர் பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் . அவர் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் மாடியில் தனி அறை ஒதுக்கப்பட்டு ...
கோவை சரவணம்பட்டி அருகே கடந்த மே மாதம் 15-ந்தேதி நடந்த விபத்தில் லாரி மோதி இளங்கோ என்பவர் இறந்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . அப்போது அந்த லாரியின் உரிமையாளர் தரப்பில் இருந்து இன்சுரன்ஸ் ஆவணங்கள் தாக்கல் செயல்பட்டன. விசாரணையில் அந்த இன்சூரன்ஸ் ஆவணங்களை போலியாக தயாரித்து கோர்ட்டில் ...
கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே பெருமாள் மலை உள்ளது .இந்த மலை மீது பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் .அதன்படி நேற்று முன்தினம் இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் ...













