கோவை கோபாலபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 13 ஆம் தேதி கோகுல் ( வயது 25) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார் . இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ரவுடி ? என பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் ...

கோவை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள கப்பலூர், காந்திநகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அசோக் குமார் ( வயது 29) கார் மெக்கானிக். இவருக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு மத்திய அரசு பணியில் உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக தங்களுக்கு ...

கோவை அருகே உள்ள சூலூரில் படகு துறை உள்ளது.இங்குள்ள பூங்கா மற்றும் படகு துறைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் தினமும் செல்வார்கள். இவர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் இவர்களை பிடிக்க அந்த பகுதியில் மறைவாக நின்று கண்காணித்தனர்.அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து இருந்த 6 ...

கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன்மாநகர், மவுனசாமி ரோட்டை சேர்ந்தவர் கதிரேசன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி( வயது 46 )இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் தனது மற்றொரு மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...

கோவை குனியமுத்தூர் நாகம்மா நாயக்கர் விதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் நேசமணி ( வயது 22) இன்ஜினியர். இவர் தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த சன்பர் (வயது 26) என்பவரிடம் தனது காரை அடகு வைத்து ௹ 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். 2 மாதம் கழித்து அந்த பணத்தை கொடுக்க ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரத்தில் நேற்று ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது சட்டைப் பையில் ஆதார் கார்டு இருந்தது ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த மாதம் 4-ந் தேதி ‘”மல்டி டாஸ்க் ஊழியர்” பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது . இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி 4 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேர்முக தேர்வக்கு ...

கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதோடு, மார்ச் 28, 2020 க்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள், இன்னும் செல்லுபடியாகும் என்று ...

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் ...

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் ...