திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முத்தமிழ் செல்வி மதுரைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மதுரையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா லாரன்ஸ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விமலா லாரன்ஸ் அவர்களுக்கு சக காவல்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.. ...
புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட கோர்ஸ் அமைப்பின் தொடக்க விழா , ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர் மற்றும் மின் தீர்வு துறைகளில் செயல்படும் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே மேடையில் இணைத்து, துறை வளர்ச்சி, ...
கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் தொடங்கியது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று, அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான ...
கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து, தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக, தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து ...
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து, 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதனை சென்னை நீதிமன்ற மேனாள் நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட ...
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி உற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை ...
ஜனவரி 13-ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பொங்கல் விழா நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றனர். பண்டிகை ...
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளார். இதற்காக டெல்லி போலீசிடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 3 நாள் வரை விஜய் சிபிஐ ...
அனுமதி இன்றி குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வரும் இவர், தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 15ஆயிரம் ரூபாய் ...
நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை ...













