அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) முதல் 18 – ந் தேதி வரை பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ...

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மது கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ,தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ...

பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ...

குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன்  தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெளி மாவட்டங்களுக்கு ...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் ...

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், நேற்று  அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். ...

கோவையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சோமையம்பாளையம் ...

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை , இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும், பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து , ஜி.ஆர்.ஜி விளையாட்டு அரங்கில் தொழில்முறை நிபுணர்களின் ...

கோவைஅருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் ஒரு காலி இடத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. சிறப்பு – சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக ...

கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சரவண சுந்தர் தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்த விழாவில் காவல்துறையினரின் ...