கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் பல்வேறு பகுதிகளில் புகுந்து உயிர்சேதத்தையும் பொருட்டே தங்களையும் ஏற்படுத்திவருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகறை பகுதியில் அதிகாலை மூன்று முப்பது மணியளவில் புகுந்த ஐந்து காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள செல்வி என்பவரின் வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது ...
உதகை : அஇஅதிமுக கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னா உதகை அக்டோபர் 13 முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி வழிகாட்டுதலின்படி உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிக்கான பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் ...
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பிரபாகரன் (வயது 45) இவருக்கு மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் ,மிருதுலா கார்டன் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தலா 3 சென்ட் வீதம் 5 வீட்டுமனைகளாக பிரித்து அதற்கு அங்கீகாரம் பெற ஊராட்சி ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் செந்தில்குமார் ( வயது 42) இவருக்கு சொந்தமான ஒரு வீடு காளப்பட்டி ரோடு டெக்ஸ் பார்க்கில் உள்ளது. பூட்டி கிடந்த அந்த வீட்டில் யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...
கோவை கவுண்டம்பாளையம் பி. அண்ட்.டி . காலணியில் பண்ணாரி அம்மன் மணல் சப்ளையர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் 2023 ஆம் ஆண்டு முதல் 20 25- ஆம் ஆண்டு வரை ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் வருடாந்திர கணக்கு தணிக்கை செய்த ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணா (வயது 23) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரூபா (வயது 22 ) இவர்களுக்கு மெஹில் (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குணா தனது நண்பரான அறிவொளி நகரை சேர்ந்த ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது . அப்போது கடைவீதி போலீசார் கெம்பட்டி காலனி பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் (வயது 28) கைது செய்யப்பட்டார். செல்வபுரம்’ பேரூர் பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்றதாக ...
கோவை ஆவராம்பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 69 ) இவர் அந்த பகுதியில் பேக்கிரி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் பேக்கிரியை காலி செய்யுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாதம் 14 – ந் தேதி 25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக ஆந்திராவை சேர்ந்த அப்பாராவ் மகன் கன்ட்ல ராம லட்சுமன்(20)மற்றும் ராஜு பாபு மகன் மண்டல வீரபாபு (21) ஆகியோரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது ...













