சென்னை: கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‘புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை ரத்து செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இன்றைய ...

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த ...

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான “பனி. ஓகோட்ஸ்க் கடலில் உருவான பல குறைந்தஅழுத்த மண்டலங்கள் ஒன்றிணைந்துஇந்த கடும் புயலை உருவாக்கியுள்ளன.கடந்த ஜன.15 முதல் பெய்துவரும் இடைவிடாத பனிப் பொழிவு, வெறும் 24 மணி நேரத்திற்குள் 39 மி.மீ அளவைத் தாண்டியுள்ளது. மணிக்கு 25-30 மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த கிழக்கத்திய காற்றினால், ...

2011 க்குப் பிறகு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இன் முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும். இந்த விஷயம் தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ...

தமிழக சட்டப்பேரவையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்து ...

சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது புதிய அச்சு உருவாகுமா என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பின்னால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) விடுத்துள்ள ஒரு ...

“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ...

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வழக்கமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் உள்வாங்குவது வழக்கத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் கோவில் முன்புறம் உள்ள படிக்கட்டு முகப்பு பகுதியில் கடல் நீர் சுமார் 60 அடி தூரம் பின்னோக்கிச் சென்றது. கடந்த ஜனவரி 18-ம் தேதி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் சுமார் 266 மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார் .வெகுசிறப்பாக ...

தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் , சிறை வார்டன், தீயணைப்பு ஆகியவற்றில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது .இந்த பணியில் சேர கோவை, நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 பேர் விண்ணப்பித்திருந்தனர் . ...