“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் ...
பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நிதீஷ் குமாா் வெளியிட்ட பதிவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் என் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளீா்கள். அந்த நம்பிக்கையின் பலத்தில்தான், பிகாருக்கு முழு ...
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது.மக்களவை தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மாா்ச் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான ...
பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, காலநிலை மாறுபாடு மற்றும், டிட்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மறு தேதி அறிவிக்கும் வரை கப்பல் ...
தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஆந்திரப் ...
மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-ஈரான் போரினால் துபாயின் ஜபல் அலி துறைமுகத்தில் மகாராஷ்டிராவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 800 முதல் 1,000 கன்டெய்னர்கள் முடங்கியுள்ளன. இதனால் அம்மாநில விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல கோடி ரூபாய் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக திராட்சை, மாதுளை, வெங்காயம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற அழுகக்கூடிய வேளாண் பொருட்கள் துறைமுகங்களிலேயே ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மார்ச் 7ம் தேதி அதிகாலை முதல் இந்தப் புதிய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி ...
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (04.3.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இத்திட்ட பயனாளிகளுக்கு மானியத்தை காசோலையாக வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ...
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் நேற்று நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். மும்பையின் தெற்கு பகுதியில் பிரத்யேக நிகழ்வாக இந்த திருமண விழா நடைபெற்றது. ...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல அவருடனே இருந்தவர் அவரின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ. வசித்துவந்த போயஸ்கார்டன் வீட்டில் ஆளுமையாக இருந்தவர். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் ஜெயலலிதாவிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை சசிகலாவிடமும் தான் சொல்வார்கள். சசிகலாவிடமிருந்து மட்டுமே ஒரு தகவல் ஜெயலலிதாவுக்கு போகும்.. இப்படி ...













