பெய்ஜிங்: டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பால் கோபமான சீனா, அமெரிக்காவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடான பிரேசிலுடன் கைகோர்த்த சீனா ஒரே மூவ் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ரூ.4 லட்சம் கோடிக்கு ‘செக்’ வைத்துள்ளது. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விழி பிதுங்கி உள்ளார். சீனாவும், பிரேசிலும் சேர்ந்து ...

டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக் டாக்’ செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்துள்ளன. அதேப்போல கடந்த ஜனவரியில் அமெரிக்காவும் இந்த செயலுக்கு தடை விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே, உலக அளவில் ‘டிக் டாக்’ செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக ...

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...

‘தங்கம்’…என்ற நான்கு வார்த்தைக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது. அதாவது ஒரு பெண்ணின் குழந்தை பருவம் தொடங்கி திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் ...

நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது ...

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ‘ஸ்மார்ட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதில் கடந்த 21- ஆம் தேதிஅதிகாலை அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த “ஸ்மார்ட் காக்கிஸ் “போலீசார் கரியாம்பாளையம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெடும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி தங்கமணி ( வயது 45) இவர்கள் தற்போது கோவை சுந்தராபுரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகள் நந்தினி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார் .இந்த நிலையில் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11.ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிக்கு கோவை ...

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எழுந்து, ‘துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பள்ளி பருவத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்’ என்று பேசினார். இதையடுத்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் எழுந்து, நான் ஆதி முதல் காங்கிரஸ்காரன். ஆனால் ...

நெல்லை: நெல்லை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வீட்டில் வைத்து தேநீர் விருந்து கொடுத்துள்ளார். அந்த தேநீர் விருந்தின் போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரிடமும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் ...