கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா ...
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் மழை வரம் வேண்டி மும்மதங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாய நிலங்களும் வறட்சியோடு காணப்பட்டன ...
அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...
தமிழ்நாடு உலக நாடுகள் மத்தியில், சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையில் பணியாற்றுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் தனியார் நட்சத்திர விடுதியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் “TN RISING” முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ...
ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த மாணவர்கள். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான ...
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கோவை மாநகருக்கு வந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ...
பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை, மிக தத்ரூபமாக மாணவ மாணவிகள் அரங்கேற்றிய மாதிரி பாராளுமன்ற காட்சிகள், வருங்காலத்தில் மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. கோவை கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகள், இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்வுகளை ...
பெறுநர் 23.11.2025 திருமதி. விஜயலட்சுமி அவர்கள், துணை ஆணையர் (பொறுப்பு), இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர்-18. பொருள்: கோயம்புத்தூர், மருதமலை திருக்கோவில் & உக்கடம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்- ஆகியவற்றில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கோரிக்கை. மதிப்பிற்குரிய ஐயா, Citizens’ Voice Coimbatore – CVC சார்பாக, கோயம்புத்தூரில் உள்ள மிக ...
செம்மொழி பூங்கா பணிகள் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது : 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே. என். நேரு தகவல். கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. ...
பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும், கால நேரமின்றி பணிபுரிபவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் இவர்கள், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு, கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஊடகவியளாளர்களுக்கான மருத்துவ ...













