நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்களின் வாக்குகளை செலுத்துவதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கருமத்தம்பட்டி துணை சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், மகளிர் காவல் ஆய்வாளர் ...
கோவை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தினகர் ( வயது 45) இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணி (வயது 35 )அவரது மனைவி மெர்சி ...
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், நகை மற்றும் வட்டி தொழில் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. திருமண ...
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் ...
சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினாரால் கடந்த இரண்டு தினங்களில் ஸ்பெஷல் ரெய்டு நடத்தப்பட்டு மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுவாமி சிலைகள் 1 திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை ...
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் ...
புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை கொண்ட குழு தேர்தல் ஆணையரை ...
டெல்லி: டெல்லி முதல்வரும், “இந்தியா” (INDIA) கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ...
2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் ...
கோவை ஆபராம்பாளையம் 28- வது வார்டு ஷோபா நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்தனர். இதுகுறித்து தகவல் ...