கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளையனார் குட்டை தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு செவி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கள் விற்றதாக குனியமுத்தூர் நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 25) கைது செய்யப்பட்டார். 8 லிட்டர் கள் ...

திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்த திருச்சிதான். திமுக தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார், அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு ...

திருச்சி மாவட்ட பழைய ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து வாக்குப்பதிவுக்கு கணினி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப் குமார் அந்தந்த கட்சி நிர்வாகிகள் ...

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண் நேரு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, தொட்டியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன், பெரம்பலூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இவருக்கு மாற்று வேட்பாளராக, திருச்சி மத்திய மாவட்டச் ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான கேரளாவை சேர்ந்த ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி ( வயது 84 )நேற்று இவர் கோவை – -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார் . அப்போ அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வையம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சக்திவேல் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் கத்தியை ...

கோவை சங்கனூர் கண்ணப்ப நகரில் உள்ள டாஸ்மாக் கடை எண் (1555) பாரில் காலையில் மது விற்பனை நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது காலை 9 மணி 9 – 30 மணிக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்த 143 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள உல்லாசம் நகரை சேர்ந்தவர் மோகன ரூபன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 40 ) கடந்த 30 – 9 – 23 அன்று இவரது வீட்டில் புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ...

கோவை சவுரிபாளையம் ,ஜி.வி. ரெசிடென்சியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம் .இவரது மனைவி அன்னபூரணி (வயது 59 )இவர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் பயணம் செய்யும் போது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை யாரோ திருடி விட்டனர். இது ...