சென்னையில் பெரும்பாலான பகுதியில் இளம் வயது இளைஞர்கள் அதிக போதைக்காக வெறித்தனமாக ஆசைப்பட்டு கொண்டு பெரும்பாலான இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடம்பில் செலுத்தி கொள்கின்றனர் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த போதை ஊசிகளுக்கு அடிமையாகி விட்டு முழு நிர்வாண நிலையில் ...
பூந்தமல்லி : உ ரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பளபளக்கும் கரன்சி நோட்டுக்கள் ரூ 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறக்கும் தேர்தல் படையினர் பறிமுதல் செய்தனர் இதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் ஐயோ அம்மா ரூபாய் நோட்டுக்கள் கண்ணை உறு த்துகிறதே என வாயைப் பிளந்தனர் . இது பற்றிய விவரம் ...
திருச்சியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் தற்போது சென்னையில் பணியாற்றி வந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர், 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். இவரது ...
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு ...
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு ...
இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது. பூடான் பிரதமர் டோப்கே 5 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்து சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை பூடான் சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை ...
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழலில் மூளையாக செயல்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கை,மதுபான வியாபாரிகளுக்கு உரிமம்வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ...
மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார். சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி ...
மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இப்போது பரவலாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக மருத்துவத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். ...
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த ...