கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் புனித மைக்கேல் ஆலயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் கடந்த 17ஆம் தேதி 25 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி புகுந்தது. அங்கிருந்த காம்பவுண்ட் சுவர், மேற்கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது .இது குறித்து பெரிய கடை வீதியில் உள்ள மைக்கேல் ஆலய பாதிரியார் அருண் தலைமையில் பாதிரியார்கள் மாநகர ...
கோவை செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பிப்லாப் சுரல் (வயது 33) இவர் செல்வபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார் .கடந்த சில ஆண்டுகளாக இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். மன நலன் பாதிப்பு சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் ...
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக கூட்டணியில் ...
திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கருப்பையா செயல்வீரர் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் ...
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (லால்குடி) சௌந்தரபாண்டியன், ...
கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நேற்று 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட ...
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்கினை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் பேரூராட்சியும் சூலூர் ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி BBA (ca) பிரிவு மாணவ மாணவிகள் மத்தியில் ஓவிய போட்டி நடைபெற்றது . இதில் ஆர்வமாக கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களை ...
டெல்லி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் வர்ணங்களை பூசி கொண்டாடும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...
கோவை: கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் சூடானது தான் மிச்சம். ஒரு குளுமையாக அமைதியாக இருந்த ஊர் இது. இன்னைக்கு 2 டிகிரி 3 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்று கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தொகுதி ...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அதேபோல் அவர் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உதயநிதியின் செங்கல் ...