நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி எடுத்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருச்சி தொகுதியில் திமுக- மதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரம், சோதனை சாவடி அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது லாட்டரி டிக்கெட் விற்றதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ,கருங்கல் வலசை சேர்ந்த கோபி ( வயது ...
நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உதகையில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு ...
தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ அமல்ராஜ்ஜை சந்தித்த அப்பாவி ரத்தின ராஜராஜன் வயது 50 கமிஷனர் காலில் விழுந்து கதறி கதறி அழுதார். தன்னுடைய அப்பா பெயர் முத்துமாறன் தன்னுடைய வீடு சாந்தி நிகேதன் பாலமுருகன் நகர் 2 வது குறுக்குத் தெரு கீழ்கட்டளை சென்னையில் வசிப்பதாகவும் கௌரிவாக்கம் பகுதியில் உள்ள பழனியப்பா நகர் ...
திருச்சியில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பத்து ரூபாய் நாணயங்களாக 25,000 ரூபாய் கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளானது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ...
சென்னை : ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில் பயணியிடம் ரூபாய் மூன்று லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டு வந்தவர் பெயர் பாலு பரமேஸ்வரன் சதீஷ் சப் இன்ஸ்பெக்டர் பாலு சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் ஷாபி காவலர்கள் தியாகராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பாலு பரமேஸ்வரனிடமிருந்து ...
எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி ...
இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆயிரத்து 228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலைகளில், 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த கூட்டத்தில் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் 14 உறுப்பினர்கள் முன்னிலையில் இருந்தபோது, 10 உறுப்பினர்கள் இந்தத் ...
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்… “எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை ...