ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நடந்த 28 கொள்ளை சம்பவங்களில் 185 சவரன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மற்றும் 398 மொபைல் ஃபோன்களை போலீசார் அவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி போலீஸ் கமிஷனர் ...

வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி ...

ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உதம்பூர், ஏப்ரல் 26-ம் தேதி ஜம்மு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. உதம்பூரில் 68.27 சதவீத வாக்குகளும் ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த ...

கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.167 கோடி ஆகும். டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் ...

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 267 பேர் உயிர் இழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளர். மேலும் 2 ...

சென்னை: கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் இதுவரை தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு: கா்ப்பிணிகள் நலனுக்காக, மத்திய அரசு 2017 முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம், தமிழகத்தில் 1987 முதல் ...

கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் விஜய சுஷ்மிதா ( வயது 23 )பிகாம் பட்டதாரி.நேற்று முன்தினம் இரவில் இவருடைய வீட்டில் எல்லோரும் படுத்து தூங்கிய பிறகு விஜய சுஷ்மிதா திடீரென்று எழுந்து எங்கே சென்று விட்டார். தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வகுமாரி குனியமுத்தூர் ...

கோவை செட்டி வீதி அசோக் நகர், சாவித்திரி நகர் சேர்ந்தவர் பாலசிங்கம் (வயது 46)  பெரிய கடை வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் . இவர் ராம்குமார் (வயது 26) என்பவரிடம் 802 கிராம் தங்கத்தை கொடுத்து நகை செய்யுமாறு கூறினார். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டு ராம்குமார் ...

கோவை போத்தனூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51) கூலி தொழிலாளி .இவர் கடந்த 21 .3 .20 20 ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.இதனை ...

கோவை: கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குமார் (வயது 29 )இவருக்கும் அபிநயா (வயது 25) என்பவருக்கும் 25- 10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அபிநயா வீட்டார் 60 பவுன் நகை வரதட்சணையாக வழங்கினார்கள். இவர்கள் கோவை ...