கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்தகுனியமுத்தூர் பாரதி நகரை ...

லோக்சபா தேர்தல் இன்னும் மூன்று வாரங்களில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2014-2021 காலப்பகுதியில் மொத்தம் ரூ.523.87 கோடி “கணக்கற்ற பரிவர்த்தனைகள்” தொடர்பாக வருமான வரித்துறையின் மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சமீபத்தில்தான் வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து முந்தைய நிலுவைத் தொகைக்காக ரூ.135 கோடியை எடுத்துக் கொண்ட நிலையில், ...

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ...

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த ...

கரூா்: மக்களவைத் தோதலில் தமிழகத்தில் பாஜக- திமுக இடையேதான் போட்டி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூா் மக்களவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் காரியாலயத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கரூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன் ...

கோவை சவுரிபாளையம் ரோடு ஏரி மேடு, அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தரணிதரன் ( வயது 22 )ரேஸ்கோர் சில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று புலியகுளம் ஏரி மேடு சந்திப்பில் நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து கத்தியை ...

கோவை : திருப்பூர் மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள அரியநாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது) 40 இவர் சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள இ கே. ஜி நகரில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று அங்குள்ள ரோட்டில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்த ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17 ஆம் ஆண்டு கொலை – கொள்ளை நடந்தது .இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் ,வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி உட்பட 11 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் ...

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையப் பகுதியில் ஆவின் கடையில் ஊழியராக வேலை பார்த்தவர் சத்யராஜ். இவரை 4 – 8 – 20 21 அன்று கபாலி என்ற இளமுருகன் மிரட்டி ரூ. 1500 கொள்ளையடித்தார். இதேபோல் மற்றொரு பேக்கரி கடை ஊழியர் சுரேஷ் என்பவரை மிரட்டி ரூ 1000 பறித்தார். அப்போது அவரை ...