கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டு முதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது ...
கோவை :மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற பெரியசாமி ( வயது 58) இவர் துடியலூர், கே.என்.ஜி.புதூர், ஆனைகட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 1354 ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகள் பிரீத்தி ( வயது 34) கடந்த 21-11-23 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு நிறுவனத்தில் (கூகுள் ரெவீயூ) முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதை ...
கோவை : ரத்தினபுரி ஆறுமுகம் கவுண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த அழகிகள் தாமரைச்செல்வி ( வயது 31) திருப்பூர் பவித்திரா ...
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு: மதிமுக வேட்பாளர் துரைவைகோ சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: துரை வைகோ ரூ.2,05,000, மனைவி கீதா ரூ.5,02,000, மகன் வருண் ரூ.2,500, மகள் வானதி ரேணு ரூ.2,000. துரை ...
கோவை ஒண்டிப்புதூர் ,சூர்யா நகர்,சிவலிங்கபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்தப் பகுதியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அதன் தலைவர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது . இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 ஆண்கள் 44 பெண்கள் உட்பட மொத்தம் ...
திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய போது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை. திருச்சியில் நாங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் மேல்முறையீடும் செய்யப் போவதில்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளேன். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். வேட்பாளா் யாா் என்பதைத்தான் மக்கள் பாா்ப்பாா்கள். சின்னம் ...
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக இருகூர் பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மற்றும் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48) இவர் 16 -9 -20 21 அன்று மாரப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா ...
பொன்னாரி: சமீப காலமாக பொன்னேரி பகுதிகளில் பட்ட பகலில் தனியாக இருக்கும் பெண்களை நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை செய்து தங்க நகைகளை கொள்ளை அடித்த கேடியை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகவல்லிபுரத்தை சேர்ந்த குமார் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் லட்சுமி ...