இந்தியாவின் நெல்லூர் மாட்டு இனத்தை சேர்ந்த பசு ஒன்று பிரேசிலில் ரூ40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதுவே உலகின் விலை உயர்ந்த பசு ஏலமாகவும் அறியப்படுகிறது. கால்நடை ஏலத்தில் இதுவரை இல்லாததாக பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் வியாட்டினா என்ற மாடு, அமெரிக்க டாலர் மதிப்பில் 4.8 மில்லியனுக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ...
புதுடெல்லி: ‘தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டேன்’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் இம்முறை பாஜ முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் மாநிலங்களவை எம்பியாக ...
தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலைடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த ...
சென்னை: தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து ...
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் ...
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், நன்கு படித்துள்ள சிங்கை ராமச்சந்திரன் 15 ...
கோவை மார்ச் 28 ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி (வயது77). ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு பகுதியை சேர்ந்தவர். ம.தி.மு.க. மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். கணேச மூர்த்தி எம்.பி. ஈரோடு பெரியார்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 24ஆம் தேதி ( ஞாயிறு) கணேசமூர்த்தி எம்.பி. தென்னை ...
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து செல்வதற்காகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ...
சூலூர் ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் முன்னாள் பொருளாளர் ஆறுமுகம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் குறை அறுவை சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் ஆயுர்வேதா சித்தா ஹோமியோ பிசியோதெரபி மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான ...
மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் இன்று நடந்தது.கோவை மார்ச் 28கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் இன்று (28.03.2024) மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் ...