கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார் என்றார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும் எனவும்  தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றார். ...

கோவை பீளமேடு, லட்சுமிபுரம் ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 64) கடந்த 9-3 – 2024 அன்று இவரது செல்போனுக்கு டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது .அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலையில் சேர்ந்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதை நம்பி ...

நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பதற்காக கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி சூலூர் தொகுதிக்குட்பட்ட மக்களை நேரிலே சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு தங்களின் வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் . மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோட தாசனூரை சேர்ந்தவர் கவின் குமார். இவரது மனைவி பிரவீனா ( வயது 34 ) அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலை வேலை முடிந்து தாசனூர் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த ...

கோவை :மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஷித்தல் முண்டே ( வயது 21) ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே ( வயது 20) நண்பர்கள் ஆன இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே கொண்டம்பட்டியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இதில் ஜெய் ஷித்தல் ...

கோவை :ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பக்கம் உள்ள நரசிங்க கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது 39) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது கணவரை விட்டு பிரிந்து அன்னூர் எல்லப்பாளையம் நெசவாளர் காலனியில் வசிக்கும் தனது மூத்த மகன் நந்தகுமார் (வயது 19) வீட்டில் ...

கோவை அருகே உள்ள பெரியதடாகம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது அப்பகுதியைச் சார்ந்த பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைப்பார்கள். அவ்வாறு பட்டியலின மக்கள் துடுமம் அடிக்க சென்ற போது அவர்களை இழிவாக நடத்தினர். எனவே கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் ...

கோவை : சேலம் நகராட்சியாக இருந்த போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் (வயது 78 ) இவர் 1. 1 . 1993 முதல் 31- 12 -2003 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 6 ஆயிரத்து 699 க்கு சொத்து சேர்த்ததாகவும், இதற்கு அவரது மனைவி கனிமொழி ( ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு ...

கொடைக்கானலில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ப‌ண‌ மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு த‌மிழ்நாடு ம‌ட்டுமின்றி, கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு மாநில‌ங்களில் இருந்தும் சுற்றுலாப்பய‌ணிக‌ள் நாள்தோறும் ...