கோவை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர்நேற்று மாலை துடியலூர் பன்னிமடை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1250 கிராம் கஞ்சா, 102 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை தெலுங்கு பாளையம் பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் அனுஸ்ரீ ( வயது 10)இவர் உடல்நல குறைவால் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் படுத்திருக்கும் போது படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை எடுத்துச் சென்றனர், ...
கோவை கவுண்டம்பாளையம்,வடக்கு அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபால் ( வயது 41) இவர் தனது தாயார் அய்யம்மாளுடன் (வயது 71)ஸ்கூட்டரில் அன்னூர் பக்கம் உள்ள குரும்பபாளையம் – வாகராயம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பச்சாபாளையம் பஞ்சாயத்து அலுவலக வளைவில் சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் மோதி பின்னால் ...
கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மனைவி சாபனா (வயது 32) இவரிடம் ஆர். எஸ். புரம், சாமு காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 39 )என்பவர் ரூ 4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம் அதை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ...
கோவை பொள்ளாச்சி – ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி சந்திப்பில் நேற்று ஒரு கார் ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51)மனைவி அன்னபூரணி (வயது 47) மகள்கள் ஸ்ரீ ரிஸ்சது (வயது 13) ஸ்ரீ சமன் விதா (வயது 10) ஆகியோர் ...
கோவை பேரூர் அருகே உள்ள ராமச்செட்டிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் பாபு ..இவரது மனைவி ஜீவா (வயது 34)இவர்களது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...
ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ப தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ...
திருச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வைப்பறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்குள் 4 திசைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்கு உள்ளே, வெளியே யாா் சென்று வந்தாலும் கண்காணிக்கும் வகையில் வளாகத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 192 ...
கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாகாத்தம்மன் நகர் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி அலமேலு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்த சமயம் பார்த்து யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தான் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதோடு மட்டுமில்லாமல் ...












