கோவையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது .கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் ...

தாம்பரம் : தாம்பரம் இரும்புலியூர் முத்துப்பிள்ளையின் மகன் சுரேஷ்குமார் வயது 52 என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ. அமல்ராஜ் அவர்களை சந்தித்து தனக்கு +44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் டிராய்யிலிருந்து பேசுவதாக கூறி தான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணில் இருந்து பெண்களை கொடுமைபடுத்தும் விதமாக ...

சென்னை: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ...

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 1,749 வேட்புமனுக்களில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 664 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த வேட்புமனுக்கள் ...

பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 2023-24ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் கடைசி சனிக்கிழமையான 30ம் தேதி மட்டும் ஏற்கனவே தற்போது சனிக்கிழமைகளில் இயங்கிவரும் 100 சார்பதிவகங்களுடன் இதர அனைத்து சார்பதிவகங்களும் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சென்னை: ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பகீர் கிளப்பி இருக்கும் நிலையில், அந்த பப் ஓனர் தலைமறைவாகி இருக்கிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. அப்படி செயின்ட் மேரீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல பப் ஒன்றில் ...

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ...

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ...

புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அவர் உயிர் நீத்த நிகழ்வினை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படும் நாளாகும். புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நாள், மனித குலத்தின் பாவங்களை போக்குவதற்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை ...

கோவை அருகே உள்ள இருகூர், மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 46) எலக்ட்ரீசியன் .இவர் நேற்று ஏ.ஜி. புதூர் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நடந்து சென்றார் .அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி ...