திருச்சி நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி தென்னூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட ...
கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேசன், ஏ.லியோ பெர்னாண்டஸ், பி. சதீஷ்குமார், ஓய்.அமுல் ...
கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் – 5 பேர் கைது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில ...
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை ...
பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி, மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், தனக்கு அத்தொகுதி பாஜகவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கடும் அதிருப்தி அடைந்த ...
தருமபுரி: சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜக.வுடன் கூட்டணி வைத்தது ஏன்..? என்று தருமபுரியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இண்டியா’ கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜசேகருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி “தமிழகத்தில் 90 சதவீதம் முதியோர்களுக்கு நாங்கள் முதியோர் உதவித் ...
பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே, இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் ...
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு ...
கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ...