சென்னை: தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி ஒரு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது ஓடும் ரயில்களிலோ ரயில் நிலையங்களிலோ நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பணமோ பொருட்களோ கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ...
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பலமுறை தோல்வியடைந்தும் நாங்கள் துவண்டு விடவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்குட்பட்ட மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ...
டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக தொடரும்; 6வது முறையாக ரெப்போ வட்டி ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் ...
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் நேபாளம் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களையும் அவர்களையும் உதவி செய்த நபரையும் கைது செய்துள்ளனர். நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவியதும் இங்கு நாசவேலைகளில் ஈடுபட வந்ததும் தெரியவந்துள்ளது. கைதான பாகிஸ்தானியர் இருவரின் அடையாளமும் ...
புழல்: வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ், நெற்குன்றம் அருகே நல்லூர் சர்வீஸ் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வண்டலூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த குஜராத் பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. போலீசார், உடனே அந்த காரை ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த ...
மும்பை: புற்றுநோய் சிகிச்சைக்கு சிஏஆர்- டி.செல் என்ற மரபணு சிகிச்சையை மும்பை ஐஐடி மற்றும் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவ மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது மரபணு சிகிச்சைக்கு வெளிநாடுகளில் சிகிச்சைக்காக ஆகும் செலவில் 10ல் ஒரு பங்கு தான் ஆகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மரபணு ...
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . துணை ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணை மாத்திரைகளை விற்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அதிக வலி ...