பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி மஞ்சேஷ்கூறியதாவது: கடந்த 10 நாட்களாக சேமிப்புகணக்கு தொடங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் அஞ்சலகம் வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் தினமும் சராசரியாக 100 முதல் 200 கணக்குகளைத் தொடங்கினோம். ஆனால் கடந்த இரு வாரங்களாக பெங்களூரு தலைமை அஞ்சலகத்தில் ...
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம்ப்பக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்ட சில நாட்களில் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகருக்குள் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து ஆம்னி ...
சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். இதில் போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில் செல்லும் வகையில் வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்வர். அதன்படி, நடப்பாண்டுக்கான சோதனை பணிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. சென்னையில் ...
சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இதற்காகஅதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் ...
கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகதுடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்டலாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ். எம். பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39) வெள்ளக்கிணறு சதீஷ்குமார் ...
கோவை பேரூர் காவல் நிலைய ,எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை (குட் கா ) விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயண உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடமான சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் . ...
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் 44 வேன்களின் உரிமையாளர்கள் திடீரென்று நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கடந்த சில மாதங்களாக எங்களுடைய வாடகை முழுமையாக தரவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த ...
சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் வயது 41 என்பவர் காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது எப்படி என்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்து வந்து 9514 761152 மற்றும் 9748223511 என்ற மொபைல் போன் எண்ணிலிருந்து ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று திருமுல்லைவாயில் எஸ் எம் நகரில் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் போலீஸ் கமிஷனர் மக்கள் நாயகன் சங்கர் தலைமையில் சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கண்ணீர் மல்க கோரிக்கைகளை ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சிவா ( வயது 24) இவர் ஆர் எஸ் புரம் , புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முன் தனது பைக் நிறுத்தி இருந்தார். பைக்கில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு சாமான்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட்டை காணவில்லை. யாரோ ...













