கோவை கடைவீதி பக்கம் உள்ள முத்து விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுன் கதம் (வயது 36) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் . நிறுவனத்தில் வரவு – செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது 3 கிலோ ...
கோவை : கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லே-அவுட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51) இவர் நேற்று சத்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த மினி டோர் ஆட்டோ இவர்மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள செம்மனாபதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 65) விவசாயம்செய்து வருகிறார்கள்.பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இவர் தனது பேரக் குழந்தைகளுடன் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்தார்.உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பூ மார்க்கெட் அருகே பஸ் சென்றபோது ...
கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள நாகம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி ( வயது 62) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிகள் 2 பேரை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சில்மிஷம் செய்தாராம் . இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.இது குறித்து அந்த ...
கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின் மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்து உள்ளது. அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் ...
கோவை ஏப் 6கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் கேரளா அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கடந்த 2ஆம் தேதி அன்சாரியை கொச்சி ...
புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்களும் தேர்தல் அலுவலருமான மா.பிரதீப்குமாா், ஐ.சா. மொசி ரம்யா அகியோா் ஆய்வு செய்தனா். இங்குள்ள மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ள அறைகளை ஆய்வு செய்த திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் ...
கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது அல்லவா.? இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் ...
பா.ஜ.க தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்து உத்தரவை இன்று பிற்பகலுக்குள் மறுபரிசீலனை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் ப்ரொபஷனல் இன் *பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை நடைபெறும் என ...
சென்னை:67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் நடந்தது. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி கணினி திறன் போட்டி நாச வேலை தடுப்பு அதாவது ...